Category: உலகம்

பாகிஸ்தான் மருத்துவமனையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நங்கானா சாஹிப் மாவட்டத்தில் உள்ள பாகா ‌‌ஷக் என்ற கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதில் இருதரப்பையும் சேர்ந்த…

ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்த இங்கிலாந்து

மான்செஸ்டர்: ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி பல சாதனைகளை படைத்தது. இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை தொடரின் 24-வது லீக் ஆட்டம்…

ஈரானுடன் அதிகரிக்கும் பதற்றம்: மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், மத்திய கிழக்குப் பகுதிக்கு கூடுதலாக 1,000 படை வீரர்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு…

உலகக் கோப்பை 2019 : ஆப்கானிஸ்தானுக்க்கு 398 ரன்கள் இலக்கை நிர்ணயத்த இங்கிலாந்து

லண்டன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 398 ரன்கள் இலக்கை இங்கிலாந்து நிர்ணயம் செய்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான்…

ஜப்பான் நில நடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

டோக்கியோ ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள்து. ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் மாமகட்டா என்னும் பகுதி அமைந்துள்ளது. இன்று அந்த பகுதிக்கு மேலும்…

நான் பாகிஸ்தான் அணியின் டயட்டீசியன் அல்ல: வீணா மாலிக் டிவிட்டுக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்ஸா….

லண்டன்: நான் பாகிஸ்தான் அணியின் டயட்டீசியன் அல்ல என்று நடிகை வீணா மாலிக் டிவிட்டுக்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். உலக கோப்பை…

சீனாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா மாலத்தீவு?

மாலே: இந்திய – மாலத்தீவு உறவில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு சீனாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது. பிரதமர்…

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: 12 பேர் பலி; 134 பேர் காயம்

பெய்ஜிங்: சீனாவில் நள்ளிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த தொடர் நிலநடுக்கம் காரணமாக இடிபாடுகளில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 134 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு…

எமிரேடு விமானங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை படிப்படியாக தவிர்க்க நடவடிக்கை

துபாய்: எமிரேடு விமானங்களில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கையில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. பல நாடுகளில்…

எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சி காலமானார்…

எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி. முப்பதாண்டு களுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012 ஆம் ஆண்டில்…