இலங்கை ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு காரணமாக அனாதையான 176 குழந்தைகள்! கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு
கொழும்பு: இலங்கை ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு காரணமாக 176 குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதையாகி உள்ளதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்து உள்ளது. ஈஸ்டர் பண்டிகையன்று கொழும்பு தேவாலயங்கள்…