Category: உலகம்

இந்தியா தனது உற்பத்தி துறையை மேம்படுத்தவில்லை என்றால்…? – எச்சரிக்கும் நிபுணர்

புதுடெல்லி: இந்தியா தனது உற்பத்தி துறையை மேம்படுத்தவில்லை என்றால், பெரியளவிலான வேலையில்லா திண்டாட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார் நோபல் பரிசுபெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞர் பால்…

தமிழுக்கு பெருமை சேர்த்த கம்போடியா: பள்ளி பாடப்புத்தகங்களில் திருக்குறள்

கம்போடிய நாட்டு மொழியான கேமரில் திருக்குறளை மொழிப்பெயர்த்து பாடமாக பள்ளி பாட நூலில் சேர்க்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது, கம்போடிய பள்ளி பாடப்புத்தகங்களில்…

வான்வழி மூடலால் பாகிஸ்தான் அடைந்த நஷ்டம் எவ்வளவு?

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான பிரச்சினையைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் வான்வழி சில மாதங்கள் மூடப்பட்டதால், அந்நாட்டு விமானப் போக்குவரத்து துறைக்கு ரூ.8.5 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து…

வான் வழி மூடலால் பாகிஸ்தானுக்கு ரூ. 800 கோடி நஷ்டம்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் தனது வான் வழியை மூடியதால் அந்நாட்டுக்கு ரூ. 800 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அன்று காஷ்மீர்…

பட்டினிக் குறைபாடு – ஆசியாதான் உலகளவில் முதலிடம்!

புதுடெல்லி: உலகில் மொத்தம் 820 மில்லியன் மக்கள் பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள் என்று ஐநா ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அந்த அறிக்கையின்படி,…

டொனால்ட் டிரம்ப் வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லட்டும்: கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்: அமெரிக்க காங்கிரஸ் மைனாரிட்டி பெண் உறுப்பினர்கள் நால்வர் குறித்து அதிபர் டிரம்ப் செய்த விமர்சனம் குறித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் ஜனநாயகக் கட்சியின்…

விஜய் மல்லையாவின் நாடு கடத்தல் வழக்கு 2020 பிப்ரவரிக்கு ஒத்தி வைப்பு

லண்டன் விஜய் மல்லையா தம்மை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட மெல் முறையீடு வழக்கு 2020 வருடம் பிப்ரவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகளில் ரூ.9000…

வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்கள் கொடுமை : 9771 புகார் பதிவு

டில்லி இந்திய தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் துன்புறுத்தப்படுவதாக 9771 புகார்கள் பதியப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளில் பல இந்திய தொழிலாளர்கள் பணி புரிந்து…

ஜாதவ் வழக்கு வழக்கறிஞர் செலவு : இந்தியாவுக்கு ரூ 1 பாகிஸ்தானுக்கு ரூ.20 கோடி

டில்லி சர்வதேச நீதிமன்றத்தில் ஜாதவ் வழக்குக்கு இந்திய வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ரூ.1 மட்டுமே கட்டணம் வசூலித்துள்ளார். இந்திய முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தானில்…

குல்பூஷன் ஜாதவ் – சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை வேறுவகையில் வரவேற்கும் இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: முன்னாள் இந்தியக் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் தொடர்பான சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை வேறுவிதமாக வரவேற்றுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். இந்த தீர்ப்பை இந்திய அரசு…