Category: உலகம்

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 7 ஆம் இடத்துக்குப் பின்னடைவு : உலக வங்கி அறிவிப்பு

வாஷிங்டன் உலக வங்கி ஆய்வின்படி உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 7 ஆம் இடத்துக்குச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி…

புதிய குடியேற்ற விதிகளால் பிரிட்டனில் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிக்குமா?

லண்டன்: பிரிட்டனின் குடியேற்ற விதிகளை திருத்தும் செயல்பாட்டை துவக்கியுள்ளார் அந்நாட்டின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன். பிரிட்டனின் புதிய பிரதமராக அண்மையில் தேர்வுசெய்யப்பட்டார் போரிஸ். இவர், முந்தையப்…

பிரிட்டன் அரசின் மூன்று இந்திய அமைச்சர்களின் விவரங்கள்

லண்டன் பிரிட்டன் புதிய அமைச்சரவையில் மூன்று இந்திய வம்சாவழியினர் இடம் பெற்றுள்ளனர். பிரிட்டனின் புதிய பிரதமராகப் பதவி ஏற்றுள்ள போரிஸ் ஜான்சன் தமது அமைச்சரவையில் மூன்று இந்திய…

எல்லைக் கோட்டால் பிரிவு : விளையாட்டால் இணைப்பு

சிகாகுவா அமெரிக்க மெக்சிகோ எல்லைக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள சீ- சா விளையாட்டை இரு நாட்டு மக்களும் விளையாடி மகிழ்கின்றனர் அமெரிக்காவின் உள்ளே வெளிநாட்டவர் எல்லை வழியாக நுழைவதாக…

எத்தியோபியாவில் பில்லியன் கணக்கில் நடப்படும் மரக்கன்றுகள்..!

அடிஸ் அபாபா: ஆஃப்ரிக்க கண்டத்திலுள்ள எத்தியோபிய நாட்டில் ஒரேநாளில்(ஜுலை 29) 200 மில்லியனுக்கும் மேலான மரக் கன்றுகள் நடப்பட்டு உலக சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு ஆஃப்ரிக்காவில் ஒரு…

அரியானா மணமகளை மணம் புரியும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசன் அலி

துபாய் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசன் அலி அடுத்த மாதம் துபாயில் அரியானாவைச் சேர்ந்த மணமகளான ஷாமியா அர்ஜு என்பவரைத் திருமணம் செய்ய உள்ளார். அரியானா மாநிலம்…

குடி போதை ஊழியரின் தவறு : குளத்தில் ஏற்பட்ட சுனாமி

யான்பியான் ஒரு பொழுது போக்கு பூங்காவில் உள்ள குளத்தில் ஊழியர் குடிபோதையில் செய்த தவறால் சுனாமி உண்டானது. உலகெங்கும் உள்ள பல பொழுது போக்கு பூங்காக்களில் அலைபாயும்…

‘கேபிடல் ஒன்’ நிதி நிறுவனத்தில் 100 மில்லியன் பேரின் தரவுகள் திருட்டு! பெண் ஹேக்கர் கைது!

நியூயார்க்: அமெரிக்கா மற்றும் கனடாவில் பிரபலமாக செயல்பட்டு வரும் கேபிடல் ஒன் நிநி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சுமார் 100 மில்லியன் பேரின் தரவுகள் (Data) திருடப்பட்டுள்ளதாக ‘கேபிடல்…

1000 ஆண்டு பழமையான இந்துக் கோயில் பாகிஸ்தானில் மீண்டும் திறப்பு!

சியால்கோட்: பாகிஸ்தானில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்துக் கோயில் மீண்டும் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் பிறப்பித்தார். இதுகுறித்து கூறப்படுவதாவது; பாகிஸ்தானின்…

 ஓட்டல் அறைகளில் எந்த நாட்டவர்கள் அதிகம் திருடுகின்றனர்?

டில்லி உலகெங்கும் உள்ள ஓட்டல் அறைகளில் உள்ள பொருட்களை அதிகம் எந்த நாட்டவர் திருடுகின்றனர் என்பதன் கணிப்பு வெளியாகி உள்ளது சமீபத்தில் இந்தோனேசியாவில் உள்ள ஓட்டலில் தங்கி…