Category: உலகம்

கொரோனா வைரஸ் 6 கோடி பே‍ரை வறுமையில் தள்ளுமாம் – சொல்கிறது உலக வங்கி

வாஷிங்டன்: கொரோனா பரவலின் விளைவால், உலகளவில் மொத்தம் 6 கோடி பேர் கடும் வறுமையில் தள்ளப்படுவர் என்று எச்சரித்துள்ளது உலக வங்கி. இதுகுறித்து, உலக வங்கித் தலைவர்…

கொரோனா: 50.82 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 99,723 உயர்ந்து 50,82,680 ஆகி இதுவரை 3,29,294 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா: உலக சுகாதர நிறுவனம்

ஜெனிவா: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ்…

கொரோனா: முகக்கவசங்கள் உண்மையிலேயே நமது ஆரோக்கியத்திற்கான கவசங்களா?

“முகக் கவசம் அணிவதினால், நாம் சுவாசிக்கும்போது வெளியேற்றப்படும் வைரஸ்கள் தப்பிக்க வழியின்றி, நமது சுவாசப் பாதியிலேயே தங்கிவிடுகின்றன. மேலும், ஆல்ஃபேக்டரி நரம்புகளின் வழியே சென்று, மூளையை அடைகின்றன…

சீன வைரசை விட இந்திய வைரஸ் அபாயமானது :  இந்தியாவைத் தாக்கும் நேபாள பிரதமர்

காத்மண்டு சீனா மற்றும் இத்தாலி வைரஸை விட இந்தியாவின் வழியாகப் பரவும் அதிக அபாயமுள்ள வைரசால் நேபாளத்தில் கொரோனா பரவுவதாக அந்நாட்டு பிரதமர் கூறி உள்ளார். கடந்த…

இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்ட நேபாளம்..! எல்லையில் எழுந்த சர்ச்சை

காத்மாண்டு: இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளை தமது நாட்டுக்கு சொந்தம் என்று குறிப்பிட்டு நேபாளம் வெளியிட்டு உள்ள வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேபாள அரசாங்கமானது இன்று அந்நாட்டின்…

‘ட்வைலைட்’ நடிகர் க்ரிகோரி டைரீ பாய்ஸ் காதலியுடன் மர்ம மரணம்….!

‘ட்வைலைட்’ படங்களில் டைலர் க்ரௌலி என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் க்ரிகோரி டைரீ பாய்ஸ் (30). இவர் லாஸ் வேகஸ் நகரில் இருக்கும் தனது வீட்டில் தனது…

85ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான 'டாஸ்மானியன் புலி' வீடியோ… சமூகவலைதளங்களில் வைரல்…

பல்வேறு விலங்கினங்கள் கால மாற்றத்தால் அழிந்துவருகிறது. பல விலங்கினங்கள் மனிதர்களாலும் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அழிந்துபோன அரிய வகை புலியான டாஸ்மானியன் புலி குறித்த வீடியோ…

தடுப்பூசி இல்லாமல் கொரோனா பரவலைத் தடுக்கும் புதிய மருந்தை கண்டுபிடித்த சீனா

பீஜிங் தடுப்பூசி இல்லாமலே கொரோனா பரவலை நிறுத்தும் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளதாகச் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றால் உலகெங்கும் 49.88 லட்சம் பேருக்கு…

ஏழை குழந்தைகளின் நலனுக்கு ரூ.75 லட்சம் கோடிகளை ஒதுக்கக் கோரும் நோபல் அறிஞர்கள்!

வாஷிங்டன்: கொரோனா ஊரடங்கு முடிவுக்குப் பிறகு, உலகில் ஏழ்மையில் வாடும் குழந்தைகளின் நலனுக்காக, அனைத்து நாட்டு அரசுகளும் ஒன்றிணைந்து ரூ.75 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்…