Category: உலகம்

மியான்மர் ராணுவ தலைவர்களை பாதுகாக்கும் உத்தரவுக்கு ஒப்புதல் அளித்த ஜோ பைடன்

வாஷிங்டன்: மியான்மர் ராணுவ தலைவர்களையும் அவர்களது வணிக நலன்களையும் குடும்ப உறுப்பினர்களையும் உடனடியாக பாதுகாக்க புதிய நிர்வாக உத்தரவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்…

பிரம்மபுத்திரா நதியில் பெரிய அணையைக் கட்ட சீனா திட்டம்

சீனா: சீனா பிரம்மபுத்திரா நதியில் ஒரு மிகப்பெரிய அணையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. திபெத்திய தன்னாட்சி பிராந்தியத்தில் 60 ஜிகாவாட் மெகா அணையை பிரம்மபுத்திரா நதியில் உருவாக்கப் போவதாக…

விமர்சகருக்காக பரிந்து பேசிய சீன தொழிலதிபருக்கு 3 வருட சிறை

பெய்ஜிங்: பெய்ஜிங் சார்ந்த விமர்சகருக்காக பரிந்து பேசிய சீன தொழிலதிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என தென் சீனா அறிவித்துள்ளது. சட்டவிரோத வணிக நடவடிக்கைகளுக்காக…

உலக அளவில் 15.22 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வாஷிங்டன் இன்று வரை உலக அளவில் 15.22,70,255 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தற்போது பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்தியாவில்…

அஸ்ட்ராஜென்கா பயன்படுத்துவதை நிறுத்திய தென் ஆப்பிரிக்கா

ஜோகன்னஸ்பர்க்: பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தை தென் ஆப்ரிக்கா கைவிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

பாலை குடித்து நீரை விடுக்கும் அன்னப்பறவை : பாதியை மறைத்து மீதியை வெளியிடும் மத்திய அரசு

டில்லி மத்திய அரசு மோடியுடன் கனடா அதிபர் ஜஸ்டின் டுரூடோ பேசியதில் சாதகமானவற்றை மட்டும் வெளியிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன . இந்தியப் பிரதமர் மோடியுடன் கனடா பிரதமர்…

பொருளாதார மேம்பாட்டை பற்றி பேசிய கிம் ஜாங்

வடகொரியா: ஆளும் கட்சியின் கூட்டத்தில் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சியை பற்றி வடகொரிய தலைவர் கிம் ஜாங் உரையாற்றினார், இந்த கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சி பற்றி பல…

தென் பசிபிக் கடலில் நில நடுக்கம் : ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி எச்சரிக்கை

சமோவா, ஆஸ்திரேலியா தென் பசிபிக் கடலில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கடல் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.…

போலி ஆதாரங்களை வைத்து வழக்கு… பீமா கோரிகான் குற்றவாளி நீதிமன்றத்தில் முறையீடு

2018ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த பீமா-கோரிகான் நினைவுதின வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட ரோனா வில்சன் மீது போலி ஆதாரங்களை காரணம் காட்டி வழக்கு போடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில்…

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் WHO பரிந்துரைத்த கொரோனா தடுப்பு மருந்து எது?

ஜெனிவா: உலகளவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆக்ஸ்போர்டு/ஆஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பு மருந்த‍ைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது உலக சுகாதார அமைப்பு(WHO). அந்த தடுப்பு மருந்து…