Category: உலகம்

ஹைதியில் சிறைச்சாலையில் திடீர் கலவரம்: 400 கைதிகள் தப்பி ஓட்டம், சிறை அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி

போர்ட்டோ பிரின்ஸ்: ஹைதி நாட்டில் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 400 கைதிகள் தப்பி ஓட, சிறை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். தீவு நாடுகளில் ஒன்றான…

சிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்று 36 நாட்கள் ஆன நிலையில், சிரியாவின் மீது திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது அமெரிக்க விமானப்படை. கிழக்கு சிரியாவில்,…

அமெரிக்கவில் நிரந்தரக் குடியேற்றத்துக்கான தடை நீக்கம்! ஜோ பைடன் அதிரடி

வாஷிங்டன்: வெளிநாட்டவா்கள் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறுவதற்கு முன்னாள் அதிபர் டிரம்ப் தடை விதித்திருந்த நிலையில், தற்போதைய புதிய அதிபர் ஜோ பைடன், அந்த தடையை முழுமையாக நீக்கி…

வறுமைக்கு எதிரான போராட்டத்தில் சீனா முழு வெற்றி : ஜி ஜின்பிங் அறிவிப்பு

பீஜிங் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் சீனா முழு வெற்றி அடைந்துள்ளதாக இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். உலகெங்கும் வறுமை ஒழிப்புப் பணிகள் பல வளர்ந்த…

அமெரிக்கக் குடியுரிமை : டிரம்ப் விதித்த தடையை நீக்கும் ஜோ பைடன்

வாஷிங்டன் அமெரிக்கக் குடியுரிமை கோரும் விண்ணப்பதாரர்களுக்கு முந்தைய அதிபர் டிரம்ப் விதித்த தடைகளை தற்போதைய அதிபர் ஜோ பைடன் நீக்கி உள்ளார். அமெரிக்க நாட்டில் ஏராளமான வெளிநாட்டவர்…

உலக சுகாதார அமைப்பு வுஹான் நகரில் கண்டுபிடித்தது என்ன ? : ஆஸ்திரேலிய பொது சுகாதார இயக்குனர் தகவல்

சீனாவின் வுஹான் நகரில் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி பொது சுகாதாரத்தையும் பொருளாதாரத்தையும் வேரோடு சாய்த்தது. உலக…

கிழக்குச் சரக்குப்பெட்டக முனைய திட்டம் கைவிடப்பட்டதற்கு அதானி குழுமமே காரணம் – இலங்கை குற்றச்சாட்டு

கொழும்பு: கிழக்குச் சரக்குப்பெட்டக முனைய திட்டம் கைவிடப்பட்டதற்கு அதானி தான் காரணம் என்று இலங்கை அரசு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை (இ.சி.டி)…

அமெரிக்காவை குறிவைக்கும் ரஷ்ய ஹேக்கர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்துவரும் பரவலான சைபர் தாக்குதலில் ஹேக்கர்கள் தற்போது நாசா மற்றும் கூட்டாட்சி விமான போக்குவரத்தை குறி வைத்துள்ளதாக வாஷிங்டன் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த…

நீர்மூழ்கி கப்பல் திட்டம் முற்றுபெறாததால் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் வருத்தம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு மந்திரி லிண்டா ரெனால்ட்ஸ், நாட்டின் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டத் தேர்வு செய்யப்பட்ட பிரெஞ்சு நிறுவனத்தின் மீது தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். டிசி…

மலேசியாவில் துவங்கியது கொரோனா தடுப்பூசி திட்டம்

கோலலம்பூர்: மலேசியாவில் இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது, தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் முஹ்யிதீன் யாசின், முதன்முதலாக தானே கொரோனா…