Category: உலகம்

உலக நாடுகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை: 11.66 கோடியை கடந்து அதிர்ச்சி

ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.66 கோடியை தாண்டி இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து…

துபாய் லாட்டரியில் கர்நாடக இளைஞருக்கு 23 கோடி ரூபாய் பரிசு…

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா, பொறியாளர் ஆவார். துபாய் நாட்டில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உள்ளவர்.…

ஜோ பைடன் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் இந்திய வம்சாவளி அமெரிக்கர்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குனராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஜு வர்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய…

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை விவகாரம்: சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் மீது வழக்கு

ரியாத்: பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை விவகாரத்தில் சவு இளவரசர் முஹம்மது பின் சல்மான் மீது, எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு, ஜெர்மனியில் வழக்கு தொடர்ந்துள்ளது. சவுதி அரேபியாவைச்…

விரைவில் நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டு இந்தியா வருவார் : ஆனால் மற்ற குற்றவாளிகள் நிலை என்ன ?

லண்டன் வங்கி மோசடி குற்றவாளிகளில் நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டு அழைத்து வரும் நிலையில் மற்றவர்கள் வழக்கு என்ன ஆகும் என கேள்வி எழுந்துள்ளது. வங்கி மோசடி…

2021ம் ஆண்டு நோபல் பரிசுக்கு டிரம்ப், கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட 329 பெயர்கள் பரிந்துரை…!

ஸ்டாக்ஹோம்: 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் உள்ளிட்ட 329 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். உலகளவில் இயற்பியல்,…

உலக நாடுகளில் 7 வாரங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்வு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: 7 வாரங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளை இன்னமும் கொரோனா…

22000 கோடி ரூபாய் செலவில் நாசா செவ்வாய்க்கு அனுப்பிய ரோவர் விண்கலத்தை லண்டனில் இருந்து ஆட்டுவிக்கும் இந்தியர்

செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய ரோவர் விண்கலத்தை இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பேராசிரியர் சஞ்சீவ் குப்தா லண்டனில் இருந்து இயக்கி வரும் ருசிகர தகவல் தற்போது வெளியாகி…

இந்தியாவில் இருந்து கோவாக்ஸின் தடுப்பூசி வாங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் – பிரேசில் நீதிமன்றத்தில் வழக்கு

இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனத்திடம் இருந்து கோவாக்ஸின் எனும் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று பிரேசில் அரசு வழக்கறிஞர்கள் அந்நாட்டு மத்திய…

நைஜீரியாவில் டிரக் -கார்கள் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

அபுஜா: நைஜீரியாவில் டிரக் -கார்கள் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் தம்பட்டா உள்ளூர் அரசாங்கப் பகுதியின் குனார் டுமாவா கிராமத்தில் ஒரு லாரி மற்றும்…