Category: உலகம்

உலகின் மாசு அதிகம் உள்ள 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளன… டெல்லி முதலிடம் – அதிர்ச்சி தகவல்…

டெல்லி: உலகின் மாசு அதிகம் உள்ள 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலகளவில் காற்று மாசுவால் பாதிக்கப்பட்டுள்ள…

பத்திரிகை துறையில் ‘புதிய அத்தியாயம்’ : ‘பேஸ்புக்’ பிரம்மாவின் தலையை திருகிய செய்தி உலகின் ‘ஜாம்பவான்’ முட்ரோச்

ஆஸ்திரேலிய செய்தி நிறுவனமான நியூஸ் ரூம் மற்றும் சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் இடையே செய்திகளை வெளியிடுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது, இது செய்தி நிறுவனங்கள் இடையே பெருத்த…

ஏப்ரல் இறுதியில் இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

டில்லி இந்த வருடம் ஏப்ரல் மாதம் இறுதியில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர உள்ளார். இந்த வருடக் குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர்…

ஜாமியா மிலியா இஸ்லாமியா மாணவி சஃபூரா ஸர்கார் கைது மனித உரிமைக்கு எதிரானது: ஐ.நா. கண்டனம்

புதுடெல்லி: ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஸர்காரை கைதுசெய்து சிறையில் வைத்த இந்திய அரசின் செயல், உள்நாட்டு மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான மனித…

இலங்கை : புர்கா அணியத் தடை – மதரசாக்களை மூட முடிவு

கொழும்பு இலங்கை நாட்டில் இஸ்லாமியப் பெண்கள் புர்கா அணியவும் இஸ்லாமிய பள்ளிகளான மதரசாக்களுக்கும் தடை விதிக்கப்பட உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று…

குடியுரிமை சட்ட போராட்டம் : டில்லி மாணவி சஃபூரா சர்கார் கைதுக்கு ஐநா கண்டனம்

வாஷிங்டன் டில்லி மாணவி சஃபூரா சர்கார் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்ததற்கு இந்திய அரசுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த குடியுரிமை சட்டத்தை…

மாலத்தீவுகள் முதல் விண்வெளி பாடத் திட்டம் பெண் இயக்குநர் ஸ்ரீமதி கேசன்

மாலே மாலத்தீவுகளின் முதல் விண்வெளி பாடத் திட்டத்தில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள பெண் ஸ்ரீமதி கேசன் குறித்து இங்குக் காண்போம். உலகெங்கும் உள்ள அனைத்து சிறிய மற்றும் பெரிய…

கொரோனா தொற்றுகள் அதிகரிப்பு எதிரொலி: இத்தாலியில் நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிப்பு

ரோம்: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் பின்பற்றப்படும் என்று இத்தாலி அறிவித்து உள்ளது. உலகின் பல நாடுகளில் மீண்டும் கொரோனா வைரசின் பரவல்…

போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதால் இந்தியா -வங்கதேச நாடுகளின் பொருளாதாரம் உயரும்

கொல்கத்தா: போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதால் இந்தியா -வங்கதேச நாடுகளின் பொருளாதாரம் உயரும் என்று உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “போக்குவரத்து இணைப்பு: கிழக்கு தெற்காசியாவில் போக்குவரத்து…

மேற்கு கரையில் நடந்த மோதலில் பாலஸ்தீன அமைச்சர் காயம்

ரமல்லா: மேற்குக் கரையில் இஸ்ரேலிய வீரர்களுடனான மோதலில் பாலஸ்தீன தொழிலாளர் அமைச்சர் நஸ்ரி அபு ஜெய்ஷ் மற்றும் பிற ஐந்து எதிர்ப்பாளர்கள் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.…