Category: உலகம்

உலகளவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு – உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: உலகளவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உலகளவில்…

மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல..! ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

நெட்டிசன் டாக்டர் ஃபஜிலா ஆசாத் எவ்வளவுதான் இன்று முழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒரு முடிவோடு எழுந்தாலும், அந்த மகிழ்ச்சிக்கு இடையூறாக ஏதாவது ஒன்று நடக்கிறது…

எகிப்து : சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் சிக்கியதால் வழி அடைப்பு

கெய்ரோ எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் ஒரு சரக்கு கப்பல் இரு கரைகளுக்கிடையே சிக்கியதால் அந்த வழி முற்றிலுமாக அடைபட்டுள்ளது. ஐரோப்பாவுக்கு ஆசியாவில் இருந்து வணிகப்…

ஐநாவில் இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற தீர்மானம்: இந்தியா புறக்கணித்த போதிலும் தீர்மானம் நிறைவேற்றம்

ஜெனீவா: ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற தீர்மானத்தை இந்தியா புறக்கணித்த போதிலும் நிறைவேறியது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து,…

ஓமன் மன்னர் மற்றும் முஜிப்புர் ரஹ்மானுக்கு மகாத்மா காந்தி அமைதிப்பரிசு அறிவிப்பு…

டெல்லி: 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான காந்தி அமைதிப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓமன் மன்னரான சுல்தான் கபூஸ் பின்…

ஒலிம்பிக்கில் வெளிநாட்டவருக்கு அனுமதியில்லை – அடிவாங்கும் ஜப்பான் சுற்றுலா தொழில்!

டோக்கியோ: ஜப்பானில் இந்தாண்டின் மத்தியில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு, வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்ற முடிவு, அந்நாட்டின் சுற்றுலா தொழிலை கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜப்பானில்…

பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து விமானங்களில் பயணிகள் பாகிஸ்தான் வர தடை…!

இஸ்லாமாபாத்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து பயணிகள் பாகிஸ்தான் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா…

மார்ச் 22 உலக தண்ணீர் தினம் – தண்ணீர், போருக்கு வழிவகுக்குமா ? எழுத்தாளர் – ராஜ்குமார் மாதவன்.

மார்ச் 22 உலக தண்ணீர் தினம் – தண்ணீர், போருக்கு வழிவகுக்குமா ? சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் “நீரின்றி அமையாது உலகு” என்றான் அய்யன் வள்ளுவன்.…

தென்சீன கடல் பகுதியில் மிரட்டும் சீனா – கவலை தெரிவிக்கும் பிலிப்பைன்ஸ்!

மணிலா: தென் சீன கடல் பகுதியில், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடும் கடல் பகுதியில், 200க்கும் மேற்பட்ட சீன மீன்பிடி படகுகள் நிறுத்தி…

ஆஸ்திரேலியாவில் மழை, வெள்ளம் – ஆயிரக்கானகாக மக்கள் வெளியேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆயிரக்கானகாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப்…