Category: உலகம்

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த ஆப்ரிக்க பெண்மணி..!

மாலி: மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில், 9 குழந்தைகள் பிறந்துள்ளதானது ஆச்சர்யத்தை கிளப்பியுள்ளது. ஹலிமா சிஸ்ஸின் என்ற பெயருடைய…

இந்தியர்களுக்கு சுற்றுலா பாஸ்போர்ட் விசா வழங்க தடை! இலங்கை அரசு

கொழும்பு: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், இலங்கைக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு இலங்கை தடை வித்துள்ளது. இந்தியர்களுக்கு சுற்றுலா பாஸ்போர்ட் விசா கொடுக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.…

27 வருட மண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து கோரும் பில் கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ்

நியூயார்க் பிரபல மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் அவர் மனைவி மெலிண்டா இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். பிரபல மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் நிறுவனருமான…

வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக வந்த 300 டன் மருத்துவ பொருட்கள் மாயம் ?

இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கொரோனா கொள்ளை நோய் தலைவிரித்தாடுவதை கண்டு இந்திய மக்களை காப்பாற்றும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து உதவிக்கரம் நீண்டு வருகிறது. ஏப்ரல் 30…

ஈரான் பெட்ரோகெமிக்கல் ஆலையில் பயங்கர தீ விபத்து

தெஹ்ரான்: ஈரானின் கோம் மாகாணத்தில் உள்ள ஒரு பெட்ரோ கெமிக்கல் ஆலையில்பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து வெளியான செய்தியில், இந்த தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு…

பிலிப்பைன்ஸ் தூதரகத்தை தொடர்ந்து ஆக்சிஜனுக்காக நியூஸிலாந்து தூதரகம் காங்கிரஸ் கட்சியிடம் உதவி கோரியது – சர்ச்சையானது

நாடு முழுவதும் கொரோனா பரவல் முன்னெப்போதும் கண்டிராத பெரும் சீரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை தலைநகர் டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களையும் விட்டுவைக்கவில்லை. And now…

மிரட்டல் காரணமாக லண்டன் பறந்த அதார் பூனாவாலா…. தடுப்பூசி தயாரிக்கும் பணி கேள்விக்குறி ?

இந்தியாவில் இருந்து விமானங்கள் பிரிட்டன் வருவதற்கு தடை போடுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் லண்டன் சென்று சேர்ந்த மிகப்பெரும் பணக்காரர்களில் சீரம் நிறுவனத்தின் அதார் பூனாவாலாவும் ஒருவர்.…

ரஷ்யாவிலிருந்து வந்தடைந்த 20 டன் கொரோனா நிவாரணப் பொருட்கள்!

புதுடெல்லி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட, மொத்தம் 20 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள், ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளன. கொரோனா…

கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய இந்திய பிரதமர் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் : அமெரிக்க நாளிதழ் செய்தி

கொரோனா கொள்ளை நோயில் மக்கள் அனைவரும் கொள்ளை போய் கொண்டிருப்பது மோடி மீது இந்திய மக்களுக்கு கோபத்தை அதிகரித்துள்ளது என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா…

கொரோன தடுப்பூசியின் ஒரு டோஸ் தொற்று பரவலை பாதி அளவு தடுக்கிறது! ஆய்வு தகவல்

லண்டன்: தடுப்பூசியின் ஒரு டோஸ் தொற்று பரவலை பாதி அளவில் குறைக்கும் என்னு ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை ((Public Health England )…