Category: உலகம்

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வழங்க அமெரிக்கா சம்மதம்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அனைவரையும் அழவைத்து ஆட்டம் காண வைத்திருக்கும் வேளையில், தடுப்பூசி மட்டும் தான் மக்களை காப்பாற்ற ஒரே வழி என்று உணர்த்தியிருக்கிறது. இந்த…

நமீபியாவில் லட்சக்கணக்கானோரை கொன்று குவித்ததை ஒப்புக்கொண்டது ஜெர்மன்

காலனியாதிக்க காலத்தில் தற்போதைய நமீபியா நாட்டில் வாழ்ந்த ஹீர்ரோ மற்றும் நாமா இனத்தவரை ஜெர்மன் அரசு கொன்று குவித்தது, 1904 முதல் 1908 ம் ஆண்டு வரை…

செவ்வாய் கிரகத்தில் திக்கு தெரியாமல் திண்டாடிய நாசா ஹெலிகாப்டர்

நாசாவின் ஆய்வு ஹெலிகாப்டரான இன்ஜெனிட்டி ஏப்ரல் மாதம் முதன் முதலாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பறந்து ஆய்வு நடத்தியது. இந்த ஆண்டு துவக்கத்தில் செவ்வாய் கிரகத்தில் சென்று…

கொரோனா நிவாரண உதவியாக இந்தியாவுக்கு காப்பி, டீ, நிலக்கடலை அனுப்பிய கென்யா

டில்லி கென்யா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு 12 டன்கள் காப்பி, டீ மற்றும் நிலக்கடலை கொரோனா நிவாரண உதவியாக அனுப்பப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனாவால் இந்தியா கடும்…

பிரேசிலுக்கு கொரோனாவில் இருந்து ரட்சிப்பு இல்லை : போப் ஆண்டவர் கருத்து

வாடிகன் பிரேசில் நாட்டுக்கு கொரோனாவில் இருந்து ரட்சிப்பு இல்லை என போப் ஆண்டவர் கருத்து தெரிவித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரேசில் நாடு கொரோனா பாதிப்பில்…

ஹாலிவுட் எம்ஜிஎம் நிறுவனத்தை வாங்கிய அமேசான்….!

ஹாலிவுட்டின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஎம்மை 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அமேசான் வாங்கியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பீட்டில் 61,434 கோடிகளாகும். எம்ஜிஎம் (Metro Goldwyn Mayer)…

மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய கோவாக்சின் தடுப்பூசி

இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவன தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை முறையான பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அவசரகால தேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. கோடிக்கணக்கானோருக்கு இந்த…

டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய காக்டெய்ல் மருந்து இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது

காசிரிவி-மப் மற்றும் இம்டெவி-மப் என்ற இரண்டு மருந்தையும் சரிசமமாக (600 மி.கி. + 600 மி.கி.) மிக்ஸ் செய்து ரோச்செ நிறுவனம் தயாரித்த காக்டெயில் மருந்தை தான்…

ரஷ்யா-வின் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கும் பணி இந்தியாவில் துவங்கியது

ரஷ்ய அரசுத்துறை நிறுவனமான ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) மற்றும் இந்தியாவின் பானாகியா பையோடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும் பணியை துவங்கி…

சர்வதேச போதைப் பொருள் தடுப்பு மையத்தின் தலைவராக முதல்முறையாக இந்தியாவை சேர்ந்தவர் தேர்வு

ஐ.நா. உறுப்பு நாடுகளில் போதை பொருட்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும், சர்வதேச போதை தடுப்பு மையத்தின் (ஐ.என்.சி.பி.) தலைவராக இந்தியாவை சேர்ந்த ஜக்ஜித் பவாடியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுங்கத்துறையில் இந்திய…