Category: உலகம்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்கு திடீர் நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி

பெர்த்: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்கு வர்ணனை செய்துகொண்டிருக்கும்பொது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய…

போதை மருந்து பயன்படுத்தியது உறுதியானது… தாய்லாந்து கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட புத்த பிட்சுக்கள்

தாய்லாந்து நாட்டில் உள்ள புத்த மத கோயிலில் துறவிகள் போதை மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களை கோயிலை விட்டு நிர்வாகம் வெளியேற்றியது. பெட்சாபுன் மாகாண…

உலகக்கோப்பை கால்பந்து தொட: ஸ்பெயின், ஜப்பான், மொராக்கோ நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்

கத்தார்: உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின், ஜப்பான், மொராக்கோ நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் பெற்றுள்ளது. ஜெர்மனி, பெல்ஜியம், கோஸ்டாரிக்கா தொடரில் இருந்து வெளியேற்றியது. உலகம் முழுவதும்…

உலகளவில் 64.83 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

கொரிய பெண்ணிடம் நடுரோட்டில் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட மும்பை வாலிபர்கள் கைது… வீடியோ

தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஒருவர் நேற்று இரவு மும்பையில் உள்ள கர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இரண்டு வாலிபர்கள் அவரிடம் பாலியல்…

உலகளவில் 64.77 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

உலகளவில் 64.68 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஏர் இந்தியா மற்றும் விஸ்தரா விமான நிறுவனங்களை இணைக்க டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவு

2024 மார்ச் மாதத்திற்குள் விஸ்தரா மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களை இணைக்க டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவெடுத்துள்ளது. விஸ்தரா விமான சேவை நிறுவனத்தில் டாடா…

ஐ.நா. சபை தலைமையகத்தில் வரும் 14ந்தேதி திறக்கப்படுகிறது மகாத்மா காந்தி சிலை…

ஜெனிவா: ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை டிசம்பர் மாதம் 14ந்தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா…

30 ஆண்டுகளாக உறையவைக்கப்பட்ட கருமுட்டையை கொண்டு இரட்டை குழந்தை பெற்ற தம்பதி

அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள க்னோஸ்வில்லே மருத்துவமனை ஒன்றில் 30 ஆண்டுகளாக உறையவைக்கப்பட்ட நிலையில் இருந்த கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பிறந்துள்ளது. ஒரேகோன் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட்…