Category: உலகம்

‘உலகின் தலைசிறந்த மாணவா்’ பட்டியலில் 2-ஆவது ஆண்டாக மீண்டும் இடம்பிடித்த சென்னையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி

வாஷிங்டன்: ‘உலகின் தலைசிறந்த மாணவா்’ பட்டியலில் 2-ஆவது ஆண்டாக மீண்டும் இடம்பிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி. அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள…

பலி எண்ணிக்கை 8000 நெருங்கியது: நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது துருக்கி சிறுமி..

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது சிறுமி தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.…

உலகளவில் 67.65 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.65 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.65 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

துருக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிதைந்து போன 2200ஆண்டு பழமையான காசியான்டெப் கோட்டை…

துருக்கியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிங்கள் இடிந்து நொறுங்கி தரைமட்டமான நிலையில், பாரம்பரிம் மிக்க 2200 ஆண்டு பழமைவாய்ந்த காசியான்டெப் கோட்டையும் உடைந்து…

துருக்கி நிலநடுக்கம் ஏற்கனவே கணிக்கப்பட்டதா….

துருக்கியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இதுவரை 4000க்கும் அதிகமானோர் இறந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரழிவு காரணமாக சுமார் 10000க்கும்…

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,600ஐ தாண்டியது

அங்காரா: துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 3,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப்…

உலகளவில் 67.63 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.63 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.63 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300ஆக உயர்வு… இந்தியா உதவிக்கரம்…

துருக்கி, சிரியாவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300ஐ கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.…

துருக்கி 7.8 நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 180ஆக உயர்வு… புகைப்படங்கள்

துருக்கியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் ஏற்பட்டுள்ள பலி எண்ணிக்கை 180ஐ கடந்துள்ள தாக அங்கிருந்து வரும்…

சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: இரு நாடுகளிடையே பதற்றம்…

வாஷிங்டன்: அமெரிக்க வான் எல்லையில் பறந்துகொண்டிருந்த சீன நாட்டைச்சேர்நத் சேர்ந்த ராட்சத உளவு பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்காக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன்…