Category: உலகம்

நைஜீரியாவில் விலைவாசி உயர்வு காரணமாக அவசர நிலை பிரகடனம்

அபுஜா விலைவாசி உயர்வு காரணமாக நைஜீரிய நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவில் உள்ள நாடான நைஜீரியாவில் விலைவாசி உயர்வு மிகவும் கடுமையாக உள்ளது. இங்கு…

உடல் நலக்குறைவால் இஸ்ரேல் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி

டெல் அவிவ் உடல்நலக்குறைவால் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லிகுட் கட்சியைச் சேர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் நாட்டின்…

இந்தியா – யு ஏ இ இடையே உள்ளூர் கரன்சி மூலமாக வர்த்தகம் : மோடி அறிவிப்பு

அபுதாபி இந்தியா மற்றும் அமீரகம் இடையே உள்ளூர் கரன்சி மூலமாக வர்த்தகம் நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தற்போது பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம்…

சீனாவில் 25 மாணவர்களுக்கு விஷம் வைத்த ஆசிரியைக்கு மரண தண்டனை

ஹெனான், சீனா சீனாவில் 25 மாணவர்களுக்கு உணவில் விஷம் வைத்த ஆசிரியைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த வாங் யுன் 2019…

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் கண்டனம்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பாரிஸ் சென்றுள்ள…

சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல்

இஸ்லாமாபாத் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் நாட்டுக்கு 3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி…

உலகளவில் 69.14 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இந்தியாவில் 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர் : ஐ நா அறிவிப்பு

நியூயார்க் இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. உலகளாவிய பல்பரிமாண வறுமைக் குறியீட்டை ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட…

தாய்லாந்து  பிரதமர் அரசியலில் இருந்து விலகல்

பாங்காக் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஒச்சா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ப்ரயுத் சான் ஓச்சா கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக…

உலகளவில் 69.14 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…