Category: உலகம்

உடல் நலக்குறைவால் குவைத் மன்னர் மரணம்

குவைத் குவைத் மன்னர் ஷேக் நவாப் அல் அகமத் அல் சபா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார். இன்று குவைத் நாட்டின் மன்னர் ஷேக் நவாப் அல்-அகமத் அல்-சபா,…

இலங்கை தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்கிறதா?

கொழும்பு இலங்கை தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் 2022ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.…

ஆளும் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட முன்னாள் அதிபர்

கொழும்பு இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆளும் கட்சித் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத…

சீனாவில் 2 ரயில்கள் மோதிய விபத்தில் 500 பேர் படுகாயம்

பீஜிங் சீனாவில் 2 ரயில்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று சீனாவின் பீஜிங் மாகாணம் ஷங்பிங் நகரில் இருந்து பயணிகள் ரயில்…

இந்திய நிறுவனத்துக்கு இலங்கையில் 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம்

கொழும்பு இந்திய நிறுவனத்துக்கு இலங்கையில் 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் டெல்ப்ட் தீவு,…

உச்சநீதிமன்றத்தின் காஷ்மீர் குறித்த தீர்ப்புக்கு பாகிஸ்தன கடும் கண்டனம்

இஸ்லாமாபாத் உச்சநீதிமன்றம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது செல்லும் என்னும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பாகிஸ்தான் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீரின்…

இலங்கை கடற்படை கைது செய்த 25 தமிழக மீனவர்கள்

நாகப்பட்டினம் இலங்கை கடற்படையினர் 25 தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூரி கைது செய்வது தடர்ந்து…

இலங்கை முழுவதும் மின் தடை : மக்கள் அதிர்ச்சி

கொழும்பு இலங்கை முழுவதும் ஏற்பட்ட மின் தடையால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலங்கை முழுவதும் அமைப்பு செயலிழந்ததன் காரணமாக கடும் மின் தடையை அனுபவித்து வருகிறது.…

இத்தாலி மருத்துவமனை தீ விபத்தில் நால்வர் பலி

ரோம் இத்தாலி நாட்டின் மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் தலைநகர் ரோம் அருகே டிவொலி பகுதியில் மருத்துவமனை உள்ளது. நேற்று இரவு இந்த…

மீண்டும் சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரிப்பு

சிங்கப்பூர் மீண்டும் சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இந்த பரவலால்…