ரஷியாவில் ஐஸ்ஐஸ் பயங்கரவாத அமைப்பு துப்பாக்கி சூடு: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – பரபரப்பு பதற்றம்…
மாஸ்கோ: ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள மிகப்பெரிய அரங்கத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும்…