Category: இந்தியா

நாளை தொடங்கும் ஆர் எஸ் எஸ் கூட்டத்தில் ராமர் கோவில் குடமுழுக்கு பற்றி ஆலோசனை

புஜ், குஜராத் நாளை தொடங்க உள்ள ஆர் எஸ் எஸ் செயற்குழு கூட்டத்தில் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. குஜராத் மாநிலம் புஜ்…

சூதாட்ட செயலியை தடை செய்யாதது ஏன் ? : மோடிக்கு பூபேஷ் பகல் வினா

ராய்ப்பூர்’ சதீஷ்கர் முதல்வர் பூபேஷ் பகல் சூதாட்ட செயலியை மத்திய அரசு தடை செய்யாதது குறித்து மோடியிடம் வினா எழுப்பி உள்ளார். சதீஷ்கர் மாநில முதல்வர் பூபேஷ்…

 அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

மும்பை அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்யப்போவதாகவும், ரிலையன்ஸ்…

ராஜ்யசபா தலைவரிடம் மன்னிப்பு கேளுங்கள்! சபையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஆம்ஆத்மி எம்.பி. உச்சநீதிமன்றம் கண்டிப்பு…

டெல்லி: மாநிலங்களவையில் சபையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள ஆம்ஆத்மி எம்.பி. ராகவ் சதா, ராஜ்யசபா தலைவரிடம் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஆம் ஆத்மி…

உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகல்! ஹர்திக் பாண்ட்யா அறிவிப்பு…

டெல்லி: தற்போது நடைபெற்று வரும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அறிவித்து உள்ளார். காயம் காரணமாக இந்த…

இந்தியப் பிரதமரும் இங்கிலாந்து பிரதமரும் தொலைபேசியில் உரையாடல்

டில்லி இந்தியப் பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார். சென்ற ஆண்டு இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பு ஏற்றார்.…

சந்திரபாபு நாயுடு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

அமராவதி வலது கண் புரைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீடு திரும்பி உள்ளார். கடந்த மாதம் ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில்…

மாசு அதிகரிப்பு : டில்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு 

டில்லி டில்லி பகுதியில் மாசு அதிகரித்ததால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டில்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அறுவடை முடிந்து வயல் கழிவுகளை…

மண்டல பூஜைக்காக வரும் 16 ஆம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை வரும் 16 ஆம் தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசனை…

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க உத்தரவிட்ட மேலாண்மை ஆணையம்

டில்லி தமிழகத்துக்கு கர்நாடக அரசு காவிரி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரி நதி நீரை…