Category: இந்தியா

டில்லியில் மழை : சற்றே தணிந்த மாசு மற்றும் புகை மூட்டம்

டில்லி நேற்று டில்லியில் மழை பெய்ததால் மாசு மற்றும் புகை மூட்டம் சற்று தணிந்துள்ளது. கடந்த சில வாரங்களாக டில்லியில் காற்று மாசு அதிகரித்து காற்றுடன் அடர்ந்த…

பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டில்லி பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தமிழகம், பஞ்சாப் , கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஆளுநருக்கும் அந்த மாநில அரசுக்கும் இடையே கடும்…

இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா – ஆப்கான் மோதல்

அகமதாபாத் இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதுகிறது. இந்தியாவில் 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை…

எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை கண்காணிக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: குற்றப் பின்னணி கொண்ட எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளில் தீர்ப்பளிப்பதை கண்காணிக்க வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. மேலும், எம்.பி,எம்எல்ஏக்கள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரிக்க…

டில்லி நகரில் செயற்கை மழைக்கு அரசு தீவிர ஆலோசனை

டில்லி டில்லி நகரில் செயற்கையாக மை பெய்ய வைக்கலாமா என அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. காற்று மாசால் டில்லி நகர் கடுமையாகத் தவித்து மக்கள் கடும்…

இன்று சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று மாலை 5 மணிக்கு சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை கோவிலுக்கு மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள்…

இன்று உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு மீதான தமிழக அரசு வழக்கு விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர் என் ரவி மீது தமிழக அரசு தொடுத்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு…

டிசம்பர் 4 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்

டில்லி டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. வ்ழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 3-வது வாரம்…

10 கோடி போலி பயனாளிகளை நீக்கிய பாஜக அரசு : மோடி பெருமிதம்

சட்னா பாஜக அரசு 10 கோடி போலி பயனாளிகளை நீக்கி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். வரும் 17 ஆம் தேதி அன்று மத்திய பிரதேச…

பீகார் சட்டசபையில்  65% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

பாட்னா பீகார் சட்டசபையில் 65% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நேற்று முன் தினம்…