Category: இந்தியா

பாஜக ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்க முடியாத எரிச்சலில் உள்ளது : அசோக் கெலாட்

ஜெய்ப்பூர் பாஜக ராஜஸ்தான் மாநில ஆட்சியை கலைக்க முடியாத எரிச்சலில் உள்ளதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். வரும் 25 ஆம் தேதி ராஜஸ்தானில் சட்டசபைத்…

பயணியை காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்த ரயில்வே காவலர்

வாபி ஒரு ரயில்வே காவலர் தனது உயிரை பணயம் வைத்து பயணியைக் காப்பாற்றி உள்ளார்.. குஜராத் மாநிலத்தில் உள்ள வாபி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் பயணி…

நாளை திருப்பதி கோவில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசன டிக்கட் வெளியீடு

திருப்பதி நாளை திருப்பதி கோவில் பிப்ரவரி மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கட்டுகள் வெளியாகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி…

ராகுல் காந்திக்கு நோட்டிஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்

டில்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியை அவதூறாகப் பேசியதாகக் கூறி ராகுல் காந்திக்குத் தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. வரும் 25 ஆம் தேதி அன்று…

உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியும், தமிழ்நாடு முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி காலமானார்

சென்னை: தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 96. இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதியான நீதிபதி எம்.…

அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!

இம்பால்: டிஆர்டிஓ தயாரித்துள்ள அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐ.என்.எஸ். இம்பால் கப்பல் மூலம் சோதனை செய்யப் பட்டது. இது வெற்றிகரமாக சென்று, இலக்கான…

இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

டில்லி இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக்குழுவும், காவிரி மேலாண்மை ஆணையமும்…

சீக்கிய பிரிவினைவாதியை அமெரிக்க மண்ணில் கொலை செய்யும் இந்தியாவின் திட்டம் முறியடிப்பு

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குருபத்வந் சிங் பன்னு-வை கொலை செய்ய இந்தியா மேற்கொண்ட திட்டத்தை அமெரிக்கா முறியடித்தாகவும் இதுகுறித்து இந்தியாவை அமெரிக்கா…

கேரளாவில் கனமழை : சபரிமலைக்கு ரெட் அலர்ட்

பட்டனம்திட்டா கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாகச் சபரிமலை அமைந்துள்ள பட்டனம்திட்டா மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய…

அனைத்து தொகுதிகளில் நானே போட்டியிடுவதாக எண்ணுங்கள்: : அசோக் கெலாட்

ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் அனைத்து தொகுதிகளிலும் தாமே போட்டியிடுமாறு நினைத்துக் கொள்ளுமாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். வரும் 25 ஆம் தேதி அன்று ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்…