Category: இந்தியா

அனைத்து தொகுதிகளில் நானே போட்டியிடுவதாக எண்ணுங்கள்: : அசோக் கெலாட்

ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் அனைத்து தொகுதிகளிலும் தாமே போட்டியிடுமாறு நினைத்துக் கொள்ளுமாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். வரும் 25 ஆம் தேதி அன்று ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்…

இரண்டாம் முறையாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்

டில்லி இரண்டாம் முறையாக ஏர் இந்திய நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் டி ஜி சி டி அதிகாரிகள்…

நடிகை கீர்த்தி சுரேஷ் கேரள கிரிக்கெட் அணியின் நல்லெண்ண தூதராக நியமனம்

திருவனந்தபுரம் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் கேரள கிரிக்கெட் அணியின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகையான கீர்த்தி சுரேஷ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம்…

‘தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள்’ பதாஞ்சலி நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும்… உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை தொடர்ந்து வெளியிடுவதை அடுத்து அந்நிறுவனத்திற்கு அபராதம் விதி்க்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. பதாஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத…

இளைஞர்கள் திடீரென உயிரிழப்பதற்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல! ஐசிஎம்ஆர் அறிக்கை…

சென்னை: கொரோனா தொற்றுக்கு பிறகு, அதிக அளவில் இளைஞர்கள் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அதற்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல என்று இந்திய மருத்துவ…

பாஜகவின் நிர்பந்தத்தால் சோனியா ராகுல் சொத்து முடக்கம் : கார்கே கண்டனம் 

டில்லி பாஜகவின் நிர்ப்பந்தத்தால் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார். அமலாக்கத்துறை யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான…

சோனியா காந்தி, ராகுல் காந்தியின் ரூ..751 கோடி சொத்துக்கள் முடக்கம்

டில்லி அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் ரூ.751 கோடி சொத்துக்களை முடக்கி உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் சுதந்திரத்துக்கு…

2 சர்வதேச எம்மி விருதுகளை வென்ற இந்தியா

நியூயார்க் இரு சர்வதேச எம்மி விருதுகளை இந்தியா வென்றுள்ளது. நேற்று இரவு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 51 ஆவது சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.…

விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி

டில்லி ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மண்டல பூஜைகளுக்காக தற்போது சபரிமலை ஆலய நடை திறக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் ஆலயம்…

டில்லி அரசு காற்று மாசை குறைக்க மக்களுக்கு வேண்டுகோள்

டில்லி டில்லி அரசு காற்று மாசுபாட்டைக் குறைக்க உதவுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக டில்லியில் காற்றின் தரம் மோசம் அடைந்து காணப்பட்டது. காலையில்…