நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி! பகுஜன் சமாஜ் கட்சிஅறிவிப்பு…
லக்னோ: நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்குவோம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்து உள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே…
லக்னோ: நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்குவோம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்து உள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே…
தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வாசகர்களின் வாழ்வில் மங்களம் பொங்கவும், மகிழ்ச்சி பெருகவும், எண்ணியது ஈடேறவும் பத்திரிகை டாட் காம்-ன் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவை பரிசீலிக்க…
மருத்துவமனைகளின் கூட்டமைப்பால் புற்றுநோய் மருந்துகளின் விலை 82% குறைந்துள்ளது உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் தனியார்…
இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள மாலத்தீவு நாடுகளில் இருந்து இந்தியா தனது ராணுவ வீரர்களை மார்ச் மத்திக்குள் திரும்பப் பெறுமாறு மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு கேட்டுக்…
இம்பால்: காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையின் 2வது கட்ட யாத்திரையான பாரத் ஜோடோ நியாய் யாத்திரை இன்று மணிப்பூரில் தொடங்கினார்.…
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை பிரதிஷ்டை விழாவிற்கு சங்கராச்சாரியார்கள், வைணவ கோயில் மடாதிபதிகள்,…
சிம்லா இன்று இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் 1.16 மணிக்கு இமாச்சலப்பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.1…
டில்லி இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 27 ஆம் தேதிக்குள் வெள்ள நிவாரணத் தொகை வழங்குவதாக கூறியாதாக டி ஆர் பாலு தெரிவித்துள்ளார் தேசிய பேரிடர்…
டில்லி காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆளும் பாஜகவை, நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்பதற்காக ‘இந்தியா’…