குழந்தைகளைத் தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தத் தேர்தல் ஆணையம் தடை
டில்லி தேர்தலின் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் சார்பில்…
டில்லி தேர்தலின் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் சார்பில்…
டில்லி மத்திய அமைச்சர் மேக்வால் பொது சிவில் சட்டம் சட்ட ஆணைய பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பொதுச் சிவில் சட்டம் திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும்…
லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோ சிறையில் 63 கைதிகளுக்கு எச் ஐ வி பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தர பிரதேசத்தின் லக்னோ…
ராஞ்சி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரனை ராகுல் காந்தி சந்தித்துள்ளார் . ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், ஜார்க்கண்ட்…
நிலமோசடி மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை…
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலவர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போது நில மோசடி வழக்கில் ஆதாரங்களை அமலாக்கத்துறை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே…
Paytm நிறுவனம் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்ததால் அதன் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. புதிய வாடிக்கையாளர்கள் யாரையும்…
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட முடிவு…
இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது கிராமி விருது. ஒவ்வொரு ஆண்டும் பாப், ராக், நாட்டுப்புறம், ஜாஸ் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் இந்த கிராமி…
கர்நாடக மாநிலத்துக்கு போதுமான நிதியை ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் கட்சி பிப்ரவரி 7 ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளது. இந்த…