Category: இந்தியா

போராடும் விவசாயிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது! அரியானா மாநில காவல்துறை அறிவிப்பு…

ஷம்பு: டெல்லி சலோ பேரணியை நடத்தி வரும் விவசாயிகள், அரியானா எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடி வரும் விவசாயிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அரியானா மாநில…

மார்ச் 14-ந்தேதி மகா பஞ்சாயத்து! விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

டெல்லி: விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்த மாநில எஎல்லையில் முற்றுகையில் ஈடுபட்டு வரும் நிலையில், மார்ச் 14ந்தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மகா பஞ்சாயத்து நடைபெறும் என…

சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மனோகர் ஜோஷி காலமானார்

மும்பை: மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சரும், சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் ஜோஷி காலமானார். அவருக்கு வயது 86. மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகஇருந்தவர் மனோகர்…

தெலுங்கானா மாநில பெண் எம்எல்ஏ கார் விபத்தில் மரணம்!

சென்னை: தெலுங்கானா மாநில எம்எல்ஏ கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகராவ் கட்சியான பி.ஆர்.எஸ். கட்சியின்…

சமாஜ்வாடி, ஆம் ஆத்மி கட்சிகளைத் தொடர்ந்து டி.எம்.சி. உடனான கூட்டணி குறித்து விரைவில் முடிவு எட்டப்படும்…

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (டி.எம்.சி.) உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி விரைவில் துவங்கும் என்று கூறப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி…

மெய்தி இனத்தவர் பழங்குடியினர் இல்லை : மணிப்பூர் உயர்நீதிமன்றம் அதிரடி

இம்பால் மணிப்பூர் உயர்நீதிமன்றம் மெய்தி இனத்தவரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் உத்தரவை அதிரடியாக ரத்து செய்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையான மெய்தி சமூகத்தினருக்குப் பழங்குடியினர் (ST) அந்தஸ்து…

மரியாதைக்கு உரியவர்களின் பெயர்களை விலங்குகளுக்கு வைக்கக்கூடாது… “சீதா – அக்பர்” வழக்கில் கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பு

சிலிகுரி உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கத்திற்கு சீதா என பெயரிடப்பட்டது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்று கூறி கொல்கத்தா நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு…

மத்திய அரசு 4 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி

டில்லி மத்திய அரசு வங்கதேசம் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய வெங்காய ஏற்றுமதி நாடாகும். இங்கு…

பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த பழங்குடியினர் ST அந்தஸ்து கோர முடியாது: உச்ச நீதிமன்றம்

பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த பழங்குடியினர் தாங்கள் புதிதாக குடியிருக்கும் மாநிலத்தில் பழங்குடியினர் என்று அறிவிக்கப்படவில்லை என்றால் அந்த மாநிலத்தில் ST அந்தஸ்து கோர முடியாது என்று உச்சநீதிமன்றம்…

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு : வெளிநாட்டு சுற்றுலா பயணி மரணம்

ஜம்மு காஷ்மீரில் தற்போது பனிப்பொழிவு கடுமையாக உள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் அதில் சிக்கி மரணம் அடைந்துள்ளார். தற்போது ஜம்மு காஷ்மீரில் கட்டுக்கடங்காத வகையில் பனிப்…