மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து: மோடிக்கு ஜெ. நன்றி
சென்னை: மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து அவசர சட்டம் கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். மருத்துவ…
சென்னை: மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து அவசர சட்டம் கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். மருத்துவ…
புதுச்சேரி: புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நான்கு மாணவர்கள் முதல் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் இன்று காலை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.…
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிதி இரானியின் கணக்குப்படி இந்தியாவில் 22 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. பல்கலைக்கழக மானிய குழு சட்டம் 1956 22(1)ன் படி, மத்திய,…
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீராவுக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு 4 மாதங்கள் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி தற்போது…
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் தலித் இளைஞரை காதலித்த கல்லூரி மாணவியை அவரது குடும்பத்தினரே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் கோலார்…
தலைநகர் டில்லியில் விற்கப்படும், ‘பிரெட்’ வகைகளில், புற்றுநோயை உண்டாக்கக் கூடிய வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாக, வெளியான தகவலை அடுத்து, விசாரணை நடத்த, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்…
வரலாறு முக்கியம் அமைச்சரே.. முதல்வர் பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதில் என்ன அதிசயம் ? அவர் தனது…
சென்னை: ஆட்சி இனி வெறும் ‘காட்சியாக’ அமையாமல், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் ஆட்சி என்று மக்களுக்கு நிரூபிக்க வேண்டிய மகத்தான கடமைதான் ஆளும் கட்சியின் மாண்பை…
பொதுவாய், விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியபிறகு வெடித்துச் சிதறி கடலில் விழுந்து வீணாகி விடுவது வழக்கம். அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள்…
9–வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கடைசி நான்கு போட்டிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற முக்கியமானது. இந்த போட்டிகள் கடந்த சனி அன்று நடை பெற்றன. மும்பை இந்தியன்ஸ்…