Category: இந்தியா

ராமேஸ்வரம்: அப்துல் கலாம் சிலை திறப்பு – மணிமண்டபம் அடிக்கல்

ராமேஸ்வரம் : ஏவுகணை நாயகன் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாவது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் – பேய்க்கரும்பு…

அரசியல் களமிறங்கும் மணிப்பூர் இரும்புப் பெண் சர்மிளா

அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் காதுகளில் ஏழைகள் மற்றும் பலவீனர்களின் குரல்கள் எப்போதுமே விழுவதில்லை. அது சத்யாகிரக போராட்டமாக இருந்தாலும் சரி உண்ணாவிரதப் போராட்டங்களாக இருந்தாலும் சரி!…

ஏர்டெல் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: இந்திய ராணுவம் அதிரடி

மணிப்பூரில் சட்ட விரோதமாக சிம்கார்ட் விநியோகித்ததால் ஏர்டெல் நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அடையாளச் சான்றுகளைச் சரிபார்க்காமலேயே, முன்கூட்டியே செயல்படுத்தப்பட்ட சிம் அட்டைகள் விநியோகித்தற்காக, ஏர்டெல் நிறுவனம் மற்றும்…

பாங்க் ஆஃப் பரோடாவிற்கு 5 கோடி ரூபாய் அபராதம்

மும்பை: பாங்க் ஆஃப் பரோடா தனது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு வணிக வங்கிகளின் விதிகளை மீறி நாணய மற்றும் நிதி பரிமாற்றம் செய்துள்ளது என மார்ச் மாதம் சிபிஐ…

29-ம் தேதி வேலைநிறுத்தம்: வங்கி ஊழியர்கள் அறிவிப்பு

புதுடெல்லி: வங்கிகள் தனியார்மயமாக்குவதை எதிர்த்து வரும் 29ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் சங்கம் அறிவித்து உள்ளது. வங்கிகள் தனியார் மயமாக்கலைக்…

மாயாவதி வழக்கு: தயாசங்கருக்கு பிடிவாரண்ட்

லக்னோ: பா.ஜ.க உ.பி.மாநில பா.ஜ.க. துணைத்லைவர் தயா சங்கர் சிங், பகுஜன் சமாஜ் கட்சியை மாயாவதி கூறு போட்டு விற்பனை செய்து வருவதாகவும், ஒவொரு தொகுதியை விலைபேசி…

இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு

புதுடெல்லி: இந்திய கடற்படையில் 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 70 எம்டிஎஸ், தொலைபேசி ஆப்ரேட்டர் போன்ற குரூப் ‘சி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த பட்ச…

காஷ்மீரில்: 4 வெளிநாட்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று 4 தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். ஜம்முகாஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியான நுகாம் செக்டர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு…