Category: இந்தியா

மது: தேசிய நெடுஞ்சாலையில் 6,755 பேர் பலி: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்து ஏற்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டில் மட்டும் 6755 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். பெரும்பாலான…

காவிரி: மேகதாது தடுப்பணை கட்ட அனுமதி இல்லை கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவு .

புதுடெல்லி: காவிரி நதியின் குறுக்கே புதிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்ற அனுமதி இல்லை என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடக…

கொலை செய்ய பயிற்சி: எஸ்.டி.பி.ஐ.,மீது கேரள முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: ‘சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) அமைப்பினர் தங்களது தொண்டர்களுக்கு கொலை செய்ய பயிற்சி அளிப்பதாக கேரள முதல்வர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். கேரள…

தமிழர்களுக்கு அவமானம்: ஹரித்துவார் பூங்காவில் கேட்பாரற்று கிடக்கும்  திருவள்ளுவர் சிலை

ஹரித்துவார்: தமிழ்புலவர் திருவள்ளுவர் சிலையை கங்கை கரையில் நிறுவ விடாமல் தடுத்து நிறுத்தி, அதை ஒரு பூங்காவில் கேட்பாரற்று போட்டிருப்பது தமிழர்களுக்கே அவமானம் என தமிழ் இன…

இன்றைய ராசி பலன்: 19.07.2016

மேஷம் – திடீர் திருப்பம் ரிஷபம் -கவனம்தேவை மிதுனம் -எச்சரிக்கை தேவை கடகம் -தொட்டது துலங்கும் சிம்மம் – புதிய திட்டம் கன்னி -உழைப்பால் உயர்வு துலாம்…

19வயது இளம்பெண் கொலை: கட்டி வைத்து அடித்ததில் ஒருவர் பலி -ஒருவர் கவலைக்கிடம்

குண்டூர்: 18வயது இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த இரண்டு பேர் அடித்து உதைத்து கட்டி வைக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை அடுத்த…

பல்கேரியாவின் நாஸ்டிராடோமஸ் "பாபா வாங்கா" 2016க்கு சொன்ன ஆரூடம் என்ன ?

பல்கேரியாவின் நாஸ்டிராடோமஸ் என அழைக்கப்பட்டவர் பாபா வாங்கா . இவரது இயற்பெயர் வங்கேலியாபாண்டேவா டிமிட் ரோவா . இவர் 1911ம் ஆண்டுஜனவரி 31ம் தேதிபிறந்தவர். பல்கேரியாவில் உள்ள…

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் : முதலாமாண்டு நினைவு நாள் – மோடி பங்கேற்பு

ராமேசுவரம்: இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகன், பாரத ரத்னா அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வரும் 27ந்தேதி புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது. அப்துல்கலாம் உடல் அவரது…

உ.பி. விஷச் சாராய பலி 21-ஆக உயர்வு: முக்கிய குற்றவாளி கைது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாவட்டம்…