Category: இந்தியா

முஸ்லிம் பெண்கள் ஏன் நான்கு திருமணம் செய்துகொள்ளக்கூடாது? கேரள உயர்நீதிமன்ற  நீதிபதி கமல் பாஷா

திருவனந்தபுரம்: “‘முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஆண்கள், நான்கு திருமணங்கள் செய்யும் போது, முஸ்லிம் பெண்கள் ஏன் நான்கு திருமணங்களை செய்யக் கூடாது,” என்று, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி…

அவள்தான் நமது உலகம்… : கவிஞர் பழனி பாரதியின் மகளிர்தின கவிதை

அவள்தான் நமது உலகம் அவளோ தன் தாய்வீட்டின் கதவு தட்டும் ஓசையைக்கூட பல்லிச் சத்தத்தில்தான் உணர்கிறாள் அவள் வாழ்ந்த வீட்டுக்கும் வாழ்க்கைப்பட்ட வீட்டுக்கும் இடையில் மழை…வெயில்…காற்று வானம்…பூமி…பறவை……

எதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு:  பி.எப் பணத்திற்கு வரி வாபஸ்

டில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீது வரி விதிக்கும் முடிவை அரசு வாபஸ் பெறுவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார். இதனால்…

இன்று: மார்ச் 8

சந்திரபாபு நினைவு நாள் (1974) தமிழ்த் திரையுலகின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கிய சந்திரபாபு, 1947ஆம் ஆண்டு தன அமராவதி என்னும்…

கணக்கில் வராத சொத்து கண்டுபிடிக்கப்பட்டால் ஒரே ஒரு ரூபாய்க்கு விற்கத்தயார்: ப.சிதம்பரம்

தனது மகன் கார்த்தியிடமிருந்து கணக்கில் காட்டப்படாத சொத்து ஏதும் கண்டுபிடிக்கப்பட்டால் அதை ஒரு ரூபாய்க்கு அரசுக்கு விற்க தயார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.…

பழைய பேப்பர்:  விஜயகாந்த் கதை இந்த தேர்தலுடன் முடிந்து விடும்! :  திருமாவளவன் காட்டம்

ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 08.04.2011 அன்று பிரசாரம் செய்த போது பேசியதாவது: “இந்த தேர்தலில் கூட்டணிக்…

நரேந்திரமோடி மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்ய வேண்டும்… பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ வலியுறுத்தல்

டெல்லி: நரேந்திரமோடி மொபைல் அப்ளிகேஷனை மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் டவுன்லோடு செய்ய பள்ளிகள் வலியுறுத்துமாறு சிபிஎஸ்இ கேட்டுக் கொண்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நரேந்திரமோடி…

மோடி ஆட்சியில் அந்நிய நேரடி முதலீடு 49% உயர்வு… மத்திய அமைச்சர்களின் கட்டுக்கதை அம்பலம்

டெல்லி: அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் உண்மைக்கு மாறான தகவல்களை அளித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அந்நிய நேரடி முதலீடு தொடர்பாக…

சட்டப் படிப்பில் பட்டதாரி ஆகலாம்…. ஆனால் வக்கீலாக முடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: சட்டத்தில் பட்டம் மட்டும் பெற்றுவிட்டால் வக்கீலாக ஆகிவிடமுடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி தாகூர் கூறினார். சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் வக்கீல் தொழிலுக்குள் நுழைவதற்கு…