Category: இந்தியா

திருச்செந்தூர்: ஆவணி திருவிழா கொடியேறியது! ஆகஸ்டு 31ல் தேரோட்டம்!!

திருச்செந்தூர் அருபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவனித் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி…

பரிணாம வளர்ச்சி அடைந்த மாட்டு அரசியல்!

மும்பை: உலகிலுள்ள ஒவ்வொரு விசயமும் பரிணாம வளர்ச்சி உட்படுகின்றன. இதில் விலங்குகளோ கண்டுபிடிப்புகளோ சித்தாந்தங்களோ என அனைத்தும் அடங்கும். இந்த பரிணாமம் மாட்டு அரசியலுக்கும் விதிவிலக்கல்ல. முதலில்…

பாஸ்போர்ட் விசாரணை: பெண்களுக்கு உரிமையளிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் வேண்டும்- மேனகா காந்தி!

தூங்காரே: பாஸ்போர்ட்டில் பெண்களுக்கான உரிமை அளிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் வேண்டும் என அமைச்சர் மேனகா காந்தி கூறினார். பாஸ்போர்ட் அலுவலங்களில் கேட்கப்படும் கேள்விகள் தொடர்ந்து பெண்களை…

போலீஸை அறைந்த பாஜக எம்.எல்.ஏ சரண்!

மகாராஷ்டிரா: பாஜகவை சேர்ந்த் சட்டமன்ற உறுப்பினர் திரு ராமச்சந்திர அவசாரே சனிக்கிழமையன்று காவல்துறையில் சரணடைந்தார். சில நாட்களுக்கு முன் காவல்துறை அதிகாரியுடன் நடந்த வாக்குவாதத்தில், அவரை அவசாரே…

தெலுங்கானா:  கால்வாயில் பஸ் கவிழ்ந்தது! 10 பேர் பலி!!

காக்கிநாடா: ஆந்திராவில் பஸ் கால்வாயில் விழுந்து கவிந்ததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கசள் தெரிவிக்கிறது. தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதி…

ஒலிம்பிக்ஸ்: இந்தியாவின் யோகேஸ்வர் தத் தோல்வி

ரியோ: ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், மல்யுத்தம் 65 கிலோ ஃ ப்ரி ஸ்டைல்) பிரிவின் முதல் சுற்று போட்டியில், இந்திய வீரர் யோகேஸ்வர் தத் தோல்வி அடைந்துள்ளார். ஆண்கள்…

சுவாதி, வெளிநாட்டு உளவாளியா? : ராம்குமார் தாயார் அதிர்ச்சி புகார்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட சுவாதி, மைசூரில் வேலை பார்த்தபோது இன்போசிஸ் நிறுவனம் மற்றும் ராணுவ ரகசியங்களை சுவாதி சட்டவிரோதமான முறையில் விற்றதாக போலீசாரின்…

அரசு பிராட்பேண்ட் வேகம் 4 மடங்கு உயர்த்த மத்திய அரசு முடிவு!

புதுடெல்லி: இந்தியாவில் அரசு இணையதள சேவை வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அகண்ட அலைவரிசை எனப்படும் பிராட்பேன்ட் சேவையை தனியார்களும், அரசும் வழங்கி…

'வீடு தேடி வரும் மது' – ஆன்லைன் புக்கிங் கைவிட்டது கேரள அரசு?

திருவனந்தபுரம், கேரளாவில் ஆன்லைன் மூலம் மதுவிற்பைனையை தொடங்க முடிவு எடுத்த அரசு, தற்போது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பினால் அந்த முடிவை கைவிட்டு உள்ளது. நடைபெற்ற சட்டசபை தேர்தலில்…