நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: கர்நாடகாவுக்கு வக்கீல் நாரிமன் எச்சரிக்கை!
புதுடெல்லி: காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி காவிரியில் தண்ணீர் திறந்துவிடாவிட்டால் உச்ச நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று கர்நாடக அரசுக்கு பிரபல வக்கீல் நாரிமன் எச்சரிக்கை…