Category: இந்தியா

சத்திஷ்கர்: வெடி பொருட்களுடன் நக்சலைட்டுகள் கைது

ராய்பூர்: சத்திஷ்கர் மாநிலத்தில் போலீசார் சோதனையின்போது 2 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். நக்சலைட்டுகள் அதிகம் காணப்படும் மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா, ஆந்திரப் பிரதேசம்,…

அரசு வாகனத்தை திரும்ப ஒப்படைக்காத முன்னாள் எம்.பி. கைது

கொழும்பு: இலங்கை அம்பாரை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பி.பியசேன இன்று கொழும்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 2010 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில்…

தலித் தாக்குதல்:  மோடி மவுனம் சாதிப்பது ஜனநாயகத்தின் மாண்பை குலைப்பதாகும்! குஜராத் காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: மோடி மவுனம் சாதிப்பது பிரதமர் பதவிக்கு அழகல்ல என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. குஜராத், பீகார், உ,பி போன்ற மாநிலங்களில் தலித்கள் தாக்கப்பட்டதும், அதன் காரணமாக…

பாடகர் கிருஷ்ணா மகஸேசே விருதின் பின்னணியில் தி ஹிண்டு! :  எழுத்தாளர் ஜெயமோகன்

கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, தி. மகசசே விருது அளிக்கப்படுகிறது. இதை விமர்சித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது: “டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேஸே விருது என்றசெய்தி காலையில்…

பெண் போலீசை கிண்டல் செய்த வாலிபருக்கு அடி!

சீதாபூர்: சாலையின் ஓரத்தில் நடந்துசென்ற பெண்ணை கிண்டல் செய்த வாலிபருக்கு அடி உதை விழுந்தது. உத்தரபிரதேசம் மாநிலம் சீதாபூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் வேலை செய்பவர்…

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை: இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள்ள கலந்துகொ;ள்ளும் ஸ்டிரைக் இன்று நடைபெற்று வருகிறது. வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது, பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன்…

வரம்பு மீறும் வருவாய்த்துறை: விரக்தியில் வருமானவரித்துறை

வருவாய் துறையின் அத்துமீறல்களால் கொந்தளித்துள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பிரதமர் அலுவலகத்தை அணுக முடிவு செய்துள்ளனர். மும்பை: நாடு முழுவதும் உள்ள வருமான…

இன்றைய ராசிபலன் : 29.07.20166

வெள்ளிக்கிழமை மேஷம் – புத்துணர்ச்சி அதிகரிப்பு ரிஷபம் – தன்னம்பிக்கை பிறக்கும் மிதுனம் – பதற்றம், செலவு கடகம் – நிதிநிலை உயரும் சிம்மம் – நல்லநாள்…

மீண்டும் தமிழகத்தில் மதமாற்ற சர்ச்சை: தீண்டாமை எதிரொலி

கோவில் வழிபாட்டு உரிமை மறுப்பு காரணமாக தமிழகத்தில் இரண்டு கிராம மக்கள் இஸ்லாம் மதம் மாற முடிவுசெய்துள்ளனர். நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு கிராமத்திலும், கரூர் மாவட்டத்தில் உள்ள…