விவசாய நிலத்தை திருப்பி கொடு! டாடாவுக்கு உச்சநீதிமன்றம் நெத்தியடி!
புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலைக்காக கையகப்படுத்திய 1000 ஏக்கர் விவசாய நிலத்தை 12 வாரத்தில் திருப்பி கொடுக்க டாடாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி…
புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலைக்காக கையகப்படுத்திய 1000 ஏக்கர் விவசாய நிலத்தை 12 வாரத்தில் திருப்பி கொடுக்க டாடாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி…
புதுடெல்லி: தமிழக கவர்னர் ரோசையாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால், அவருக்கு பதிலாக மகராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தை கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டு உள்ளது.…
சென்னை: அகில இந்திய ஹாக்கி போட்டி நாளை சென்னையில் ஆரம்பமாகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கிறது. சென்னை கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) மற்றும் முருகப்பா குழுமம் சார்பில்…
புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த 23 ஆசிரியர்கள் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அடுத்தமாதம் ஜனாதிபதி விருது வழங்குகிறார். தமிழகத்தைச் சேர்ந்த…
பெங்களுர்: இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ 68 வெளிநாட்டு செயற்கை கோள்களை விண்ணில் ஏவ ஆர்டர் பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research…
புதுடெல்லி: லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்ற யோகேஸ்வர் தத்துக்கு, வெள்ளி பதக்கம் பெற்ற பேசிக்குட்கோவ் போதை மருந்து உண்டதாக கண்டறிய பட்டதால் அவரிடம் இருந்த வெள்ளி…
காஷ்மீர்: காஷ்மீர் சர்வதேச எல்லைப்குதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை தடுத்து துப்பாக்கி சூடு நடத்தியபோது, குண்டு பாய்ந்து எல்லை பாதுகாப்பு படை வீரர் பலியானார். ஜம்மு காஷ்மீர்…
சர்வதேச ப்ரோக்ராம்மிங் ஒலிம்பியாடில் 3 முறை பதக்கம் வென்ற சாதனை மாணவியை பாரம்பரிய முறையில் கல்வி கற்று 10 மற்றும் +2 தேர்வுகள் எழுதவில்லை என்ற ஒரே…
புதுடெல்லி: விபச்சார பெண்களை வைத்து வியாபாரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதியம் செய்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர். இந்தியாவில், டெல்லி, பாம்பே போன்ற இடங்களில் ரெட்லைட்…
புதுடெல்லி: தமிழக தேர்தல் அறிக்கையில் திராவிட கட்சிகளான அதிமுக, திமுக இலவசங்கள் தரப்படுவதாக அளிக்கும் வாக்குறுதிகளுக்கு தேர்தல் கமிஷன் கண்டனம் தெரிவித்து உள்ளது. தேர்தல் முடிந்து 100…