Category: இந்தியா

இன்று 15-வது நினைவு தினம்: மூப்பனார் நினைவிடத்தில் வாசன் – தலைவர்கள் அஞ்சலி!

சென்னை: முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 15வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப் பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். மூப்பனாரின் நினைவிடம்…

நாய்க்கடி இவ்வளவு பயங்கரமானதா? – ஒரு பகீர் ரிப்போர்ட்

நாய்க்கடி இவ்வளவு பயங்கரமானதா? நாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை, நோய் முற்றிய நிலையில் உலகில் எந்த மருந்தாலும், மருத்துவர்களாலும் காப்பாற்ற முடியாது என்று…

காவிரி பிரச்சினை: தமிழகம் முழுவதும் விவசாயிகள் மறியல் போராட்டம்!

சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தாக கர்நாடக அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி…

பாராளுமன்றம் விரைவில் கூடுகிறது:  ஜி.எஸ்.டி. துணை மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிரம்!

புதுடெல்லி: ஜிஎஸ்டி துணை மசோதாக்களை நிறைவேற்ற வசதியாக பாராளுமன்ற கூட்டத்தொடர் முன்கூட்டியே கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பை அமல்படுத்த வகை…

தாஜ்மகால்: சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவு!

ஆக்ரா: தாஜ்மகாலை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்யை குறைக்க மத்திய தொல்பொருள் ஆய்வுகழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மகாலை…

கேரளா:  அரசு அலுவலகங்களில் குத்துவிளக்கு, அத்தப்பூ கோலம் போட தடை!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி அரசு அலுவலங்களில் அந்தப்பூ கோலம் போடுவதற்கும், அதேபோல் குத்துவிளக்கு ஏற்றவும் கம்யூனிஸ்டு அரசு தடை போட்டுள்ளது. கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான…

உ.பி-அரசு மருத்துவமனை சிகிச்சை மறுப்பு:  தந்தை தோளிலேயே மகன் உயிரிழப்பு!

கான்பூர்: உ.பி. அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் நோய்வாய் பட்டிருந்த சிறுவன் தந்தையின் தோளிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில்…

லன்டன் ஒலிம்பிக்: யோகேஷ்வர் வெண்கலப் பதக்கம் வெள்ளியாக மாறும்!

இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வென்ற வெண்கலப்பதக்கம் வெள்ளிப்பதக்கமாக உயர்வு பெற வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. அந்தப்போட்டியில் யோகேஷ்வர்…

இலங்கை அதிபரின் இணையதளத்தை முடக்கிய 17 வயது இளைஞன்!

கொழும்பு: இலங்கை அதிபரின் இணையதளத்தை 17 வயது இளைஞர் ஒருவர் முடக்கி விட்டார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிரிசேனாவின் அதிகாரபூர்வ…

உ.பி. சட்டமன்ற தேர்தல்: ராகுல் பிரசார யாத்திரை 6ந்தேதி தொடக்கம்!

உ.பி: 2017ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு உ.பி.யில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி பிரசார யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். வரும் 6தேதி பிரசார யாத்திரையை…