Category: இந்தியா

சிறுமி பலாத்காரம்: 12 பேர் கைது: புத்த பிக்கு தலைமறைவு!

கொழும்பு: இலங்கையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டார்கள். இந்த குற்றத்தில் ஈடுபட்ட புத்த பிக்கு தலைமறைவாகிவிட்டார். இது…

இந்திய பொருளாதாரம் ஸ்திரத்தன்மையாக உள்ளது: நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்!

புதுடெல்லி: பிஜேபி அரசு பதவி ஏற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு 53 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு…

7வது சம்பள கமிசன்: அரியர்ஸ் பணம் – ஒரே தவணை!

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் ஜனவரியில் இருந்து அமல்படுமத்த மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இதன்படி 7 மாத அரியர் பணம்…

அதிர்ச்சி தகவல்: பெண் குழந்தைகளைக் கடத்தும் ஆர்.எஸ்.எஸ்.!

அஸ்ஸாம் மாநில கிராமப்புறங்களில் வசிக்கும் அப்பாவி பழங்குடி குடும்பங்களைச் சேர்ந்த 31 பெண் குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடத்திச் சென்றது அம்பலமாகியிருக்கிறது. அஸ்ஸாமின் எல்லையோர மாவட்டங்கள், கோக்ரஜார்,…

சஞ்சிவினி மூலிகையைக் கண்டுபிடிக்க உத்தரகாண்ட் அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

புராணக்கதையான ராமாயணத்தில், இராமரின் தம்பி லட்சுமணன் போரில் அடிபட்டிருக்கும்போது, ராமர் அனுமனிடம் இமயமலையில் உள்ள துரோணகிரி மலையில் உயிர்காக்கும் சஞ்ஜீவனி மூலிகை பறித்துவர சொல்லுவார். அந்த மூலிகை…

15 ரூபாய் கடனுக்காக தலித் தம்பதி படு கொலை

லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15 ரூபாய் கடனைத் திருப்பித் தராததால், தலித் தம்பதி வெட்டிக் கொல்லப்பட்டனர். உ.பியின் மைன்புரி மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) இந்தக்…

அஸ்ஸாம்: வெள்ளத்தில் இருந்து மூன்று காண்டாமிருகக் குட்டிகள் மீட்பு

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், , காஸிரங்கா தேசிய வன உயிரியல் பூங்காவிலிருந்து அடித்துச் செல்லப்பட்ட மூன்று காண்டாமிருகக் குட்டிகளை வனத்துறையினர் காப்பாற்றியுள்ளனர். காஸிரங்கா பூங்கா,…

பாகிஸ்தான் கொடியை எரித்து ஆர்பாட்டம் : காஸ்மீரில்( பாக்.) தேர்தல் தில்லுமுல்லு

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள நீலம் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் பாகிஸ்தான் கொடியை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூலை 21 அன்று நடைபெற்ற தேர்தலில் பெருமளவில் வாக்காளர்களுக்கு…