Category: இந்தியா

தலித் என்பதால் பலி வாங்கப்பட்டேன்! நீக்கப்பட்ட அமைச்சர் சந்தீப் புகார்!!

டில்லி: செக்ஸ் புகாரில் சிக்கிய டெல்லி மாநில ஆம்ஆத்தி அமைச்சர் சத்தீப்-பை உடனடியாக பதவி நீக்கி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். டில்லி, ஆம் ஆத்மி…

உண்ட வீட்டுக்கு இரண்டகம்: பிணத்துடன் உடலுறவு கொண்ட காமுகர்கள்..!

பெங்களுரு: தனது கடையில் வேலை செய்த முன்னாள் வேலையாளால் கொலை செய்யப்பட்டு, இறந்த பெண்ணுடன் உடலுறவு கொண்ட காமுகர்களை போலீசார் கைது செய்தனர். பெங்களுரில் பானி பூரி…

ஆர்.எஸ்.எஸ். குறித்த பேச்சு: பின்வாங்கும் உத்தேசமில்லை! ராகுல் காந்தி

டில்லி: ஆர்.எஸ்.எஸ். பற்றி நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். பின் வாங்கும் உத்தேசமில்லை என்று ராகுல் காந்தி கூறி உள்ளார் மகாத்மா காந்தியடிகள் கொலை செய்யப்பட்டது…

பெண்குழந்தை பிறக்கும் என ஜோதிடர் கணித்ததால் மருமகள் மீது ஆசிட் வீசிய மாமியார்

நெல்லூர்: மருமகள் கருவிலிருப்பது பெண் குழந்தை என்று ஜோதிடர் கணித்துக் கூறியதால், அவர் மீது மாமியார் ஆசிட் வீசிய சம்பவம் ஆந்திராவை அதிர வைத்துள்ளது. ஆந்திர மாநிலம்…

பேஸ்புக் – கர்ப்பம் – எஸ்கேப்! இளம்பெண்ணை ஏமாற்றிய இந்திய தூதரக அதிகாரி!

மும்பை: சவுதி நாட்டில், இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி, மும்பை வந்து 25 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி தப்பியோடிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.…

பாலியல் பலாத்காரம்: முன்னாள் விஞ்ஞானி கைது!

நாக்பூர்: தான் வளர்த்து வந்த பெண் குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக 72 வயதான முன்னாள் விஞ்ஞானி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

கவலைக்கிடமாக இருந்த இந்திய  பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தினேன்: மோடிபெருமிதம்

டில்லி: தாம் பதவியேற்றபோது இந்திய பொருளாதாதம் கவலைக்கிடமான நிலையில் இருந்தது. ஆனால் எந்த குறுக்குவழிகளையும் கையாளாமல் தனது அரசு மேற்கொண்ட நேர்மையான நட வடிக்கைகள் இப்போது நிலைமைமுன்னேற்றமடைந்திருக்கிறது…

"வாழு, வாழ விடு!":  கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு சூடு!

டில்லி: காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. வாழு, வாழ விடு என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தமிழகத்திற்கு…

புதுக்கட்சி துவக்குகிறார் "சிக்ஸர்" சித்து

டில்லி: பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, புதிய கட்சியை துவக்குகிறார். “சிக்ஸர் சித்து” என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்…

சகாரா மோசடி: 18ஆயிரம் கோடி திரும்ப கொடுத்துவிட்டதாக கூறுகிறது?

புதுடெல்லி: சகாரா நிறுவனம் முதலீட்டாளர்களிட்ம வாங்கியதில் 18ஆயிரம் கோடியை திருப்பி கொடுத்து விட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் கூறியது. ஆனால் இதை ஜீரணிக்க முடியவில்லை என்று நீதிபதிகள் கூறினர்.…