Category: இந்தியா

ஆரம்ப விலை ரூ.60,000: அக்டோபர் 7 முதல் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 7!

ஆப்பிளின் புதிய வரவான, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 7 மற்றும் 7+ ஆகிய மொபைல்கள் இந்தியாவில் அக்டோபர் 7-ஆம்தேதி அறிமுகப்படுத்தபடவிருக்கிறது. ஆப்பிளின் ஐபோன்-7 மற்றும் 7+ போன்கள்…

அவாஸ்-இ-பஞ்சாப்: சிந்து தனிக்கட்சி தொடங்கினார்!

பஞ்சாப்: பிரபல கிரிக்கெட் வீரரும், பாஜவின் முன்னாள் மேலவை எம்பியுமான சித்து தனிக்கட்சி தொடங்கி உள்ளார். அவரது கட்சியின் பெயர் அவாஸ்-இ-பஞ்சாப். பா.ஜனதா சார்பில் மேல்சபை எம்.பி.யாக…

கர்நாடகா ஸ்தம்பித்தது: பந்துக்கு அரசு – தனியார் – ஐடி கம்பெனிகள் முழு ஆதரவு!

பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பந்த் நடைபெற்று வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி தமிழகத்திற்கு தண்ணீர் தராததை…

ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்!

டில்லி: நாடு முழுவதும் ஒரே விதிப்பை கொண்டு வரும் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்பதல் அளித்தார். இதன் வாயிலாக சட்டம் அமலுக்கு வருகிறது. நாடு…

இன்சாட் 3டிஆர் செயற்கை கோள்: விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி-எப் 5 ராக்கெட்!

இஸ்ரோ: வானிலை ஆய்வுக்கான இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆய்வு கழகம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி…

ஜியோவுடன் ஒத்துழைக்க மறுப்பு: போட்டி நிறுவனங்கள் மீது பாயும் அம்பானி!

டில்லி: ரிலையன்சின் ஜியோ நெட்வொர்க்குடன் ஒத்துழைக்க போட்டி நிறுவனங்கள் மறுப்பதாக அம்பானி குறை கூறி உள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் ஜியோ வாடிக்கையாளர்கள் போட்டி நிறுவனங்களின் மொபைல்…

காந்தியைக் கொன்ற கோட்சே, கடைசி வரை ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்!: குடும்பத்தினர் தகவல்

காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து விலகியதாக சொல்லப்படும் தகவல் தவறு. அவர் சாகும்வரை ஆர்.எஸ்.எஸ்காரரே என கோட்சேயின் குடும்பத்தார் உறுதிப்படுத்தியுள்ளனர். காந்தி கொலையில் நாதுராம்…

இனி டைனமிக் விலையில் பெட்ரோல்: ஹெச்.பி.சி.எல் முடிவு!

டில்லி: எச்பி எனப்படும் இந்துஸ்தான் பெட்ரோலியம் இனி டைனமிக் (மாறும்) விலையில் பெட்ரோல் விற்பனையை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. பெட்ரோலிய விற்பனையில் தனியார் போட்டியை சமாளிக்க அரசு…

உவரியில் சோகம்: மாதாகோவில் தேர் பவனி! மின்சாரம் தாக்கி 5 பேர் சாவு!!

உவரி: புனித அந்தோணியார் கோவில் மாதா தேர்பவனியின் போது மின் வயரில் சிக்கிய மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலியான சோகம் நடைபெற்றுள்ளது. மேலும் பலர் காயமடைந்தனர்.…

இன்று மாலை விண்ணில் பாய்கிறது இன்சாட்- 3டி.ஆர்..

வானிலை ஆராய்ச்சிக்காக, இன்சாட் – 3டி.ஆர்., என்ற செயற்கைக்கோளை செலுத்த, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான, இஸ்ரோ திட்டமிட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில்…