Category: இந்தியா

திங்கட்கிழமை கூடுகிறது: காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்!

டில்லி: காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் வரும் திங்கட்கிழமை (12ந்தேதி) கூடுகிறது. காவிரி நடுவர் மன்ற…

மூளை பாதிப்பு: செல்போன் கதிர்வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாப்பது எப்படி?

இன்றைய நவின காலத்தில் செல்போன் இல்லாதவர்களும் கிடையாது, செல்போன் டவர் இல்லாத இடமும் கிடையாது. அந்த அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி உயரத்தில் உள்ளது. உள்ளங்கையிலே உலகத்தை காண்கிறோம்.…

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

நகரி: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதையடுத்து மருத்துவ மனையில் உள்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு…

தமிழக அரசியலில் பரபரப்பு: ஜெ வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு!

புது தில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. கர்நாடக வழக்கறிஞரும், ஜெயலலிதா சொத்து குவிப்பு…

மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக்ஸ்: மயிரிழையில் வெண்கலப் பதக்கம் நழுவியது

ரியோடிஜெனிரோ: ரியோவில் நடைபெற்றுவரும் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் மயிரிழையில் நழுவியது. பிரேசிலில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி நடைபெற்று…

கர்நாடக பந்த்: தமிழ் நாளிதழ்கள் எரிப்பு! பீதியில் பொதுமக்கள்!! போலீசார் வேடிக்கை!!

கர்நாடக பந்த் பீதியால் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முடக்கம் இன்று மாலை நேர விமானங்களில் பயணிக்க வேண்டிய பயணிகளும் காலையிலேயே ஏர்போர்ட்டில் குவிந்தனர். இதனால்…

'நடந்தாய் வாழி காவிரி' நதிக்கரை நாகரிகம்: காவிரி பற்றிய வீடியோ!

‘நடந்தாய் வாழி காவிரி’ நதிக்கரை நாகரிகம் பற்றிய வீடியோ! தற்போது நடைபெற்று வரும் காவிரி பிரச்சினை பற்றியும், தண்ணீர் பிரச்சினை குறித்து அருமையாக விரிக்கிறார் வீடியோவில், இளைஞர்…

தமிழக விவசாயிகள்: மவுனம் காக்கும் மத்தியஅரசை கண்டித்து மரண குழி போராட்டம்!

திருச்சி: காவிரியில் தண்ணீர் திறந்துவிட ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலையே தமிழகத்திற்கு உள்ளது. ஆனால் மத்திய அரசோ கண்மூடி மவுனமாக உள்ளது. மத்தியில்…

கன்னட வெறியற்களின் அநாகரிக போராட்டம்!

பெங்களூரு: தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகாவில் கன்னட வெறியர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாநில அளவில் பந்த் நடைபெற்று வருகிறது.…

நண்பர்களாக இருக்கலாம்: ராகுல்காந்திக்கு நேசக்கரம் நீட்டும் அகிலேஷ் யாதவ்!

ராகுல் நல்ல மனிதர்தானே! அவரோடு நட்பாய் இருந்தால் என்ன தவறு என்று கேட்டிருக்கிறார் உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ். இது கூட்டணிக்கான சிக்னலா? என்று அரசியல் வட்டாரங்களில்…