Category: இந்தியா

‘’காவிரி குடும்பம்’’ காவிரி நதி நீர் பிரச்சினைகளை தீர்க்குமா?

பெங்களூரு: காவிரி குடும்பம் மீண்டும் கர்நாடகத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. இதன் மூலம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் பிரச்சினைக்கு முடிவு கிடைக்குமா? காவிரி பிரச்னைக்கு தீர்வு…

ஆஸ்திரேலியா திருப்பி கொடுத்தது! 900 ஆண்டு பழமையான பிரித்தியங்கரா தேவி சிலையை!!

கான்பெர்ரா: இந்தியாவின் சிலை கடத்தல் மன்னர் சுபாஷ் கபூரிடம் வாங்கிய பழங்கால சிலைகளை ஆஸ்திரேலியா திருப்பி கொடுத்தது. 2005-ம் ஆண்டு சுமார் ஐந்தரை கோடி அளவுக்கு இந்தியாவின்…

சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு! அரசு விழா தேவையா?

சேலம்: சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று நீர் திறக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டு தண்ணீரை திறந்து விட்டனர். காவிரி பிரச்சினையால் இரு மாநிலங்களும் பற்றி எரிகிற…

ரோபோக்கள் போதும்: 10ஆயிரம் தொழிலாளர்களை நீக்க ரேமண்ட்ஸ் முடிவு!

சென்னை: துணிகள் தயாரிப்பில் ஈடுபட ரோபோக்களே போதும்… தொழிலாளர்கள் தேவையில்லை என கூறுகிறது பிரபல ரேமண்ட்ஸ் நிறுவனம். ஜவுளித் துறையில் சிறந்து விளங்கும் ரேமண்ட்ஸ் நிறுவனம் தங்களது…

பீகார்: குளத்திற்குள் பேருந்து பாய்ந்தது:  50 பேர் பலி!!

பாட்னா: பீகாரில், குளத்துக்குள் பேருந்து பாய்ந்தது. அதில் பயணம் செய்த 50 பேர் பலியானார்கள். பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில்…

காவிரி மேற்பார்வை குழு கூட்டம் உத்தரவு எதிரொலி: மாண்டியாவில் துவங்கியது போராட்டம்

பெங்களூரு: இன்று டில்லியில் கூடிய காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி…

தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூட தரக் கூடாது!: கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா

பெங்களூரு: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் இன்று, தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீர்…

விநாடிக்கு 3000 கன அடி திறக்க காவிரி மேற்பார்வை குழு உத்தரவு: பெங்களூருவில் 15 ஆயிரம் போலீசார் குவிப்பு

பெங்களூரு: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு 10 நாட்கள் தினமும் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், பெங்களூருவில்…

உ.பி.யில் கொடூரம்: ஓடும் ரெயிலில் பெண் பலாத்காரம் – தூக்கி வீசிய கொடுமை!

சகாகஞ்ச்: ஓடும் ரெயில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசிய கொடுமை நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மா மாவட்டத்தில் இந்த கொடுமையான…

காவிரியிலிருந்து இனிமேல் நீர் திறக்க இயலாது! கர்நாடகா பிடிவாதம்!!

டில்லி: காவிரியில் இனிமேல் தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா முரண்டு பிடிக்கிறது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து…