டெல்லி: கொசுக்களை ஒழிக்க களமிறங்குகிறது ரயில்வே துறை
புதுடெல்லியில் வரும் செப்டம்பர் 23-ஆம் தேதிமுதல் இரயில்வே வழித்தடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் பெருகும் கொசுக்களை அழிக்க “மஸ்கிட்டோ டெர்மினேட்டர்” என்ற புதிய ஆபரேஷன் மூலம் களமிறங்க முடிவு…
புதுடெல்லியில் வரும் செப்டம்பர் 23-ஆம் தேதிமுதல் இரயில்வே வழித்தடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் பெருகும் கொசுக்களை அழிக்க “மஸ்கிட்டோ டெர்மினேட்டர்” என்ற புதிய ஆபரேஷன் மூலம் களமிறங்க முடிவு…
சிசுமந்திர்: ஒடிசாவில் ஓடும் பேருந்தில் மின்சாரம் தாக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயமடைந்தனர். ஒடிசாவில் தென்கானல் மாவட்டத்தில் உள்ள சிசு மந்திர் என்ற இடத்தின்…
பெங்களூரு: காவிரி பிரச்சினை குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்தும் கர்நாடக முதல்வர், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. காவிரி பிரச்சனை குறித்து…
உரி: காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 20 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்களின்…
டில்லி: ஸ்மார்ட் சிட்டியின் 3வது பட்டியலில் தமிழகத்தின் தஞ்சை, மதுரை, சேலம், வேலூர் நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று , நாடு…
பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த முடியாது கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல்…
திருநீறு, சந்தனம், குங்குமம் அணிவதன் காரணம் தெரியுமா? அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம்…
புதுடெல்லி: காவிரி மேலான்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. மேலும் நாளை முதல் 6000 கன அடி…
மும்பை: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தில் பொது வைஃபை பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்த பவன் எஸ் யாதவ் திடீர் என்று ராஜினாமா செய்துள்ளார்.…
திருமலை: திருப்பதி நகராட்சிக்கு ரூ.39 கோடி வரி பாக்கி செலுத்த திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்து உள்ளது. திருமலையில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக, ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம்,…