ரூ.500, 1000 தடை: பணமில்லாமல் ரேஷன் கடையை சூறையாடிய மக்கள்
மத்திய பிரதேச மாநிலம் சச்சார்பூர் என்ற இடத்தில் இருக்கும் ரேஷன் கடையை பொதுமக்கள் சூறையாடியதாக தெரிகிறது. ரூ.500 ,1000 நோட்டுக்களை செல்லாது என்று அரசு அறிவித்தபின்னர் தங்கள்…
மத்திய பிரதேச மாநிலம் சச்சார்பூர் என்ற இடத்தில் இருக்கும் ரேஷன் கடையை பொதுமக்கள் சூறையாடியதாக தெரிகிறது. ரூ.500 ,1000 நோட்டுக்களை செல்லாது என்று அரசு அறிவித்தபின்னர் தங்கள்…
ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை கள்ள நோட்டாக மாற்றுவது கடினம் என்று பலரும் கூறிவந்த வேளையில் கர்நாடகாவின் சிக்மகளூர் பகுதியில் புதிய…
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது கறுப்பு பணத்தை எந்த அளவுக்கு ஒழிக்க உதவும் என்று பரவலாக விவாதங்கள் நடந்துவருகின்றன. ஆனால் வருமான…
டில்லி, டிசம்பர் மாதம் வரை ஏடிஎம் கார்டுகளுக்கு சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக வங்கி அதிகாரிகள் கூறி உள்ளனர். பழைய ரூபாய் செல்லாது என்று அறிவித்தபடியால் பொதுமக்கள்…
சென்னை, இன்று விடுமுறை தினம் என்பதால் வங்கிகளிலும், ஏடிஎம் இயந்திரங்கள் உள்ள இடங்களிலும் அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. மேலும் ஒருசில இடங்களில் உள்ள ஏடிஎம்-கள்…
டில்லி, வங்கிகளிடம் போதிய அளவுக்கு பணம் உள்ளது என்று ரிசர்வ் வஙகி தெரிவித்து உள்ளது. அதுபோல் மக்கள் பீதி அடைய தேவையில்லை என்று மத்திய அரசும் அறிவித்து…
சென்னை: சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ரூ.500, 1000 நோட்டு செல்லாது என்ற…
\டில்லி: புதிய ரூ.500 நோட்டுகள் நாளை மறுநாள் முதல் புழக்கத்தில் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் கள்ள பண நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500,…
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே, “வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்கள் கருப்பு பணத்தை அரசு மீட்டு வர வேண்டும், அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதையும்…
டில்லி: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறித்ததற்கு சில மணி நேரம் முன்று மேற்கு வங்க பாஜக, பழைய 1000 ரூபாய்…