2 ஆயிரம் கோடி ஒதுக்கியும் ஒருதுளி கங்கைநீர்கூட சுத்தம்செய்யப் படவில்லை! அதிர்ச்சி
டெல்லி: கங்கையை சுத்தம் செய்ய 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியும் இதுவரை எந்தப்பணியும் நடக்கவில்லை என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேசிய பசுமைத்தீர்ப்பாய…