Category: இந்தியா

பணமதிப்பிழப்பு அறிவிப்பு சரியே….‘டாக்டர்’மோடி மீண்டும் சப்பைக்கட்டு

டெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்பு சரியான முடிவு தான் என்று பிரதமர் மோடி மீண்டும் பேசியுள்ளார். ஆனால், தற்போது ஒரு டாக்டர் ரீதியில் அவர் பேசியிருப்பது தான் இதன்…

சோனியா, மன்மோகனுடன் பேச வேண்டும்….அமைச்சர்களிடம் அனுமதி கேட்ட அத்வானி

டெல்லி: பாஜ எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜ மூத்த தலைவர் அத்வானி கலந்துகொண்டார். எதிரிகள் சொத்து சட்டம் தொடர்பாக…

பில் கேட்ஸின் மருத்துவ அறக்கட்டளைக்கு மத்திய அரசு தடை

டெல்லி: மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருப்பதன் காரணமாக மைக்ரோ சாப்வேர் நிறுவனரான பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தீவிர தேசிய சுகாதார மிஸனுக்கு மத்திய அரசு…

வருமான வரித் துறையின் தினசரி செயல்பாடு டிஜிட்டல் மயமாகிறது

டெல்லி: தன்னிச்சை அதிகாரத்தை குறைக்கும் வகையில் கள பணியாளர்கள் சம்மன், நோட்டீஸ், சிறப்பு தணிக்கை போன்றவற்றை டிஜிட்டல் ஆவணங்களாக பராமரிக்க வருமான வரித் துறை உத்தரவிட் டுள்ளது.…

பணத்திற்காக கர்ப்பப்பை நீக்கம்: மருத்துவமனைகளை மூட போராட்டம்

கர்நாடகா மாநிலத்தில் கால்புர்கி பகுதியில் உள்ள நான்கு மருத்துவமனைகள் உரிமம் இல்லாமல் இயங்கிவந்ததும் லம்பானி மற்றும் தலித் சமூகத்திலிருந்து கிட்டத்தட்ட 2,200 பெண்களின் கருப்பையை நீக்கி முக்கிய…

நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் கட்டுப்படுத்தப்படும்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம், நாட்டில் உள்ள தனியார் பயிற்சி மையங்களைச் சீராக்க வேண்டும் என்றும் ஏனெனில் அவைகளை முற்றிலுமாக அழிக்க முடியாது என்றும், அதற்காகச் சட்ட…

ஜனாதிபதியை சந்திக்க அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு!

சென்னை, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூழல் உலக மக்கள் அனைவரையும் மீண்டும் தமிழகம் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. சசிகலா குறித்து தமிழக முதல்வர்…

பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது செல்லாது?

டில்லி, சசிகலாவின் மீதான “பயங்கரமான பிம்பம்” மக்களிடையே இருக்கிறது. அவரது.. மற்றும் அவர் அதிமுக சட்ட விதிகளில் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவி கிடையாது என்பதால், ஆகவே…

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை! பன்னீர் பேட்டி

ஜெயலலிதா மர்ம மரணம் பற்றி விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறினார். மேலும், ஆளுநர் சென்னை…

தமிழ்நாட்டின் அரசியல் பிரச்சினைக்கு பிஜேபியே காரணம்! காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு பிஜேபியே காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜயசிங் கூறியுள்ளார். அதிமுகவில் சிலர் தன்னை அசிங்கப்படுத்துவதாக முதல்வர்…