Category: இந்தியா

பொதுச்செயலாளர் விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு சசி பதில்!

டில்லி, அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருந்தார். அதற்கு விளக்கம் கேட்டு தேர்தல்…

180 தமிழர்கள் கைது- சித்திரவதை: ஆந்திர போலீசாரின் அடாவடி!

திருப்பதி, செம்மரம் வெட்ட வந்ததாக கூறி கைது 180 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை அடித்து உதைத்த காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று…

தேர்தல் முடிவுக்குப் பிறகே கூட்டணி குறித்து முடிவு: பகுஜன் சமாஜ் தகவல்

லக்னோ- உத்தரபிரதேச தேர்தல் முடிவுக்குப் பிறகுதான் கூட்டணியில் சேரலாமா அல்லது சேரவேண்டாமா என்பது குறித்து முடிவுசெய்யப்படும் என பகுஜன் சமாஜ்வாதி கட்சி கூறியுள்ளது. உத்தர பிரதேசம், கோவா,…

5 மாநில தேர்தல்: உ.பி.யில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

டில்லி, உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைகளின் ஆயுட்காலம் இந்த (மார்ச்) மாதத்தோடு முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தால்…

பா.ஜ. க வை ஓரம்கட்ட உ.பியில்  கூட்டணிக்குத் தயார்  : அகிலேஷ் அழைப்பு 

டெல்லி: பா.ஜ., வை உத்தரபிரதேசத்துக்குள் நுழைய விடாமல் செய்ய யாருடனும் கூட்டணி அமைக்கத் தயார் என அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ்…

கணவனை இழந்த பெண்கள் இனி ‘கல்யாணி’! ம.பி. முதல்வர்

போபால், மத்திய பிரதேசத்தில் கணவனை இழந்த பெண்கள், விதவை என்று அழைக்கப்படுவதற்கு பதில் இனி ‘கல்யாணி’ என அழைக்கப்படுவார்கள் என்று அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்…

உடல் பரிசோதனை: சோனியா காந்தி மீண்டும் வெளிநாடு பயணம்

டில்லி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றார். ஏற்கனவே உடல்நலமில்லாமல் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த, தற்போது மீண்டும் சிகிச்சைக்காக…

மகளிர் தின பரிசு: மகப்பேறு விடுப்பு 26 வாரமாக அதிகரிப்பு!

டில்லி, உலக மகளிர் தினத்தையொட்டி, மகளிருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர்களின் மகப்பேறு விடுமுறை காலத்தை 26 வாரமாக அதிகரிக்கும் சட்ட திருத்த மசோதா நேற்றைய பாராளுமன்ற…

காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: குண்டு பாய்ந்து சிறுவனும் பலி

ஸ்ரீநகர், காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சண்டையின்போது 15 வயது இளைஞன் ஒருவரும் துப்பாக்கி குண்டுக்கு…

கர்நாடகாவில் பரிதாபம்: ரெசிடன்ஸ் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 3 மாணவர்கள் மரணம்!

தும்கூர், கர்நாடக மாநில முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான உறைவிடப்பள்ளியில் 3 மாணவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். புட் பாய்சன் காரணமாக அவர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. கர்நாடக…