12 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்க முடிவு!!
டெல்லி: 12 பூச்சிக் கொல்லி மருந்து வகைகளுக்கு வரும் 2020ம் ஆண்டில் முழு தடை விதிப்பது தொடர்பாக அந்நிறுவனங்களின் இந்திய பங்குதாரர்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டுள்ளது என்று…
டெல்லி: 12 பூச்சிக் கொல்லி மருந்து வகைகளுக்கு வரும் 2020ம் ஆண்டில் முழு தடை விதிப்பது தொடர்பாக அந்நிறுவனங்களின் இந்திய பங்குதாரர்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டுள்ளது என்று…
நாக்பூர்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாத்துக்க மகாராஷ்டிரா பல்லைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. நாக்பூரில் உள்ள விலங்குகள் மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகம் அறிவியலுக்கான கவுரவ…
மும்பை: மகாராஷ்திர மாநில திறன் மேம்பாட்டு துறை தொகுத்திருக்கும் புள்ளிவிவரத்தின்படி, 2016 ஆம் ஆண்டின் போது மகாராஷ்டிரா அரசினால் பணிக்கு அமர்த்தப்பட்ட 25 சதவீதம் இளைஞர்கள் ஆறு…
மதுபான கடத்தலில் ஈடுபட்ட மகனை காவல் அதிகாரியான அவரது தந்தையே கைது செய்ய வைத்த சம்பவம் பீகாரில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதவாக காவல்துறையினர் என்றாலே நேர்மையற்றவர்கள்…
டெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் நாட்டில் தற்போது ரூ. 11.73 லட்சம் கோடி பணம் மட்டுமே புழக்கத்தில் இருக்கிறது என்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 25…
டெல்லி கேரளாவில் நிலவும் கடும்வறட்சி குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதருடன் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். எப்போதும் இல்லாத…
ஒரே தவணையில். தன் நிறுவனங்கள் மீதான வங்கிகளுக்கான கடன்களை திருப்பி செலுத்த தயார் என பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியிருக்கிறார். கர்நாடகாவை சேர்ந்த பிரபல தொழில்…
சிட்னி ஆஸ்திரேலியாவில் ஷூ பாலிஸ் போடுபவரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றி மனம் நெகிழ வைத்துள்ளார் பிரபல கிரிக்கெட்வீர்ர் ஸ்டீவ்வா. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு தலைவராக இருந்தவர் ஸ்டீவ்வா.…
டில்லி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவு எம்பியான மைத்ரேயன் கையில் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு கோஷம் எழுப்பினார்.…
நடிகர் ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா. சபையில் நடந்த நிகழ்ச்சியில் பரத நாட்டியம் ஆடினார். இந்தியாவில் இருந்து ஒருவர்…