Category: இந்தியா

ஒரு விளம்பர பதாகைக்காக விஷம் ஊற்றி  27 மரங்கள் படுகொலை!

பெங்களூரு: தனியார் விளம்பர பதாகையை மறைக்கின்றன என்பதற்காக 27 பசு மரங்கள் விஷம் ஊற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடகாவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கர்நாடக மாநிலம் தலைநகரான…

அபராதம் ஏன்.. எஸ்.பி.ஐ. விளக்கம்

டெல்லி: ஜன்தன் கணக்குகளை பராமரிக்க அதிக செலவாகிறது என்று எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்றவுடன் அனைவரும் வங்கி கணக்கு…

பதஞ்சலிக்கு 75% தள்ளுபடியில் நிலம் தாரைவார்ப்பு!! மகாராஷ்டிரா அரசு தாராளம்

மும்பை: யோகா சாமியார் ராம்தேவ் பதஞ்சலி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2006ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் ஆயுர்வேத பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.…

பஞ்சாப் தேர்தல் எக்ஸிட் போல்: ஆளும் அகாலிதளம்- பாஜக கூட்டணி அதளபாதாளம்! காங்கிரஸுக்கு வெற்றியாம்!

அமிர்தசரஸ்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆளும் அகாலிதளம்- பாஜக கூட்டணிக்கு பெரும் தோல்வி ஏற்படும் என்றும், காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றும் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.…

மகளிர் தினத்தன்று இளஞ்ஜோடிகளை விரட்டியடித்து சிவசேனா அராஜகம்!

கொச்சி, சர்வதேச மகளிர் தினமான நேற்று, சுற்றுலா தலமான கொச்சி கடற்கரையில் அமர்ந்த இளஞ்சோடிகளை விரட்டியடித்து அராஜகத்தில் ஈடுபட்டனர் கேரள சிவசேனா அமைப்பினர். சிவசேனா தொண்டர்களின் இந்த…

65 நாளில் 21 புலிகள் சாவு: வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி!

டில்லி, இந்தியாவில் புலிகளின் சாவு எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் தற்போது அதிக அளவில் நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் தேசிய விலங்கு புலி.மாமிசம் உண்ணும் விலங்குகளில் கவர்ச்சியும், கம்பீரமும்…

விரைவில்…. பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 10ரூபாய் நோட்டு!

டில்லி, பாதுகாப்பு அம்சங்களுடன் விரைவில் 10ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. ஆனால், பழைய ரூபாய் நோட்டுக்களும் செல்லும் என்றும் கூறி உள்ளது.…

‘டிஜிட்டல் இந்தியா’ மக்களின் ‘பணத்தை பிடுங்கும் இந்தியா!’ பொதுமக்கள் அதிருப்தி

டில்லி, கடந்த ஆண்டு பண மதிப்பிழப்பை மத்திய அரசு அறிவித்தபிறகு, நாட்டில் கடும் பணத்தட்டுப்பாடு நிலவியது. அதையடுத்து பணமற்ற பரிவர்த்தனை (Cashless transaction) செய்ய நாட்டு மக்களை…

3 மாநில இடைத்தேர்தல் தேதி! இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு!

டில்லி, இந்தியாவில் உள்ள காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழ்நாடு, கேரளா, சிக்கியம் ஆகிய மாநிலங்களில் காலியாக…

ஏழைகளுக்கு மாதந்தோறும் வீட்டு வாடகை! மத்திய அரசு திட்டம்

டில்லி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 100 நகரங்களை தேர்வு செய்துள்ளது மத்திய அரசு. அந்த நகரங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு வீட்டு…