43 பொதுத்துறை நிறுவனங்கள் தொடர் நஷ்டம்! மூடத் திட்டமா?
டில்லி, நாட்டில் உள்ள 43 பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாக மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின்…
டில்லி, நாட்டில் உள்ள 43 பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாக மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின்…
டில்லி, ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவித்துள்ளது. தற்போது வழங்கி வரும் இலவச சேவையை மேலும் 15 நாட்கள் நீட்டித்துள்ளது. ஜியோவின் பிரைம் மெம்பர்ஷிப்பில் சேராத…
லக்னோ: மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்திய சம்பவம் உ.பியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் முஜாஃபர் நகர் மாவட்டத்தில், கதெளலி என்ற இடத்தில்,…
டெல்லி: பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு தொடர்பு இல்லாமல் கூடுதல் டெபாசிட் செய்த 18 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று லோக்சபாவில் மத்திய அரசு…
வயநாடு: கேரள மாநிலத்தில், நீதிபதியை பாலியல் குற்றவாளி ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற…
டெல்லி: பிஎஸ்-3 வாகனங்களை நாளை முதல் விற்பனை மற்றும் வாகனப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதன் மூலம் இந்திய வாகன உற்பத்தித் துறையை ஆட்டம்…
மும்பை: பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டு 4 மாதங்கள் கழித்து ரூ. 7.5 லட்சம் பணத்தை மாற்ற பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும், ரிசர்வ் வங்கியை தொடர்பு கொண்டும் தீர்வு…
டெல்லி: 7 விமானநிலையங்களில் பயணிகள் கை லக்கேஜ்களுக்கு முத்திரை மற்றும் சீல் வைப்பது நாளை முதல் நிறுத்தப்படுகிறது. இந்திய விமானநிலையங்களில் பயணிகள் விமான பயணத்தின் போது கையில்…
டில்லி, சுகாதாரமான நாப்கின்களுக்கு முழுவரி விலக்கு அளிக்கவேண்டும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் மேனகா காந்தி மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக…
அகமதாபாத், குஜராத்தில் பசுவதை செய்தால் பிணையில் வரமுடியாத குற்றமாக கருதி, ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் விலங்குகள் பாதுகாப்புத் தொடர்பாக குஜராத்…