தேசிய நெடுஞ்சாலை மதுக்கடைகளை இன்றே அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டில்லி, தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை வழங்கி உள்ளது. இன்று இரவுக்குள் கடைகளை அகற்ற வேண்டும்…
டில்லி, தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை வழங்கி உள்ளது. இன்று இரவுக்குள் கடைகளை அகற்ற வேண்டும்…
டில்லி, இந்தியாவில் வீட்டுக் கடனுக்கான வட்டிவீதம் அதிகம் என்பதால் சொந்த வீடு கட்டவேண்டும் என நினைப்பவர்களின் கனவு நிறைவேறாமல் போய்விடுகிறது. வீட்டுக்கடன் பெற்றவர்களிடத்திலும், அதற்காக விண்ணப்பித்தவர்களிடத்திலும் India…
டில்லி, நாடெங்கிலும் 128 புதிய வழித்தடங்களில் விமான சேவைகளை மேற்கொள்ள 5 விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக வரும் செப்டம்பர் மாதம்…
சென்னை, மாசுக்கட்டுப்பாட்டு பிரச்னையால் பிஎஸ் 3 தரச் சான்று இருக்கும் வாகனங்களை ஏப்ரல் 1 முதல் விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் நேற்று தடை விதித்தது. இந்தத் தரச்சான்று…
சென்னை, கடந்த 18 நாட்களாக டில்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க டில்லி செல்கிறார் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் விவசாயக் கடன் தள்ளுபடி,…
டில்லி, டில்லியில் கடந்த 18 நாட்களாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி மற்ற மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்றைய…
டில்லி: ஆதார் அட்டை எண் மற்றும் அதில் இணைக்கப்பட்ட விவரங்கள் இணையதளத்தில் கசிந்தது உண்மையே என்று மத்திய அரசு முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. ஆதாரில் பதிவுசெய்யப்படும் தனிநபர்களின்…
டில்லி, 18 நாட்களாக டில்லிஜந்தர் மந்திர் பகுதியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி விவசாயிகளுடன் ரோட்டில் அமர்ந்து…
டில்லி, இந்தியா முழுவதும் மே 7ந்தேதி அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு (நீட்)நடைபெற உள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்துவிட்டதால், தற்போது, விண்ணப்பிக்க 5…
டில்லி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மீது, நீதிபதி கர்ணன் ஊழல் புகார் கூறி மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் கடிதம் எழுதினார். அதைத்தொடர்ந்து அவர் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு…