Category: இந்தியா

இந்தியா முழுவதும் ஷெல் நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!

டில்லி, நாடு முழுவதும் ஷெல் நிறுவனத்தின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். மேலும் 300 இடங்களை அமலாக்கத்…

ஓய்வூதியம் பெறுவோருக்கு குறைந்த செலவில் மருத்துவம்- மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா

டில்லி, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்களும் இனி மருத்துவ பயன் அடைவார்கள் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று நடைபெற்ற…

திருநங்கை யாஷினி சப்-இன்ஸ்பெக்டர் ஆனது எப்படி? பரபரப்பு தகவல்கள்…

சென்னை, இந்தியாவிலேயே திருநங்கை ஒருவர் முதன்முறையாக டிரெயினிங் முடித்து காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பதவி ஏற்கிறார். தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 1,031 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான பயிற்சி…

கோபம் காட்டியதால் சாக்ஷி தோனியை வறுத்தெடுக்கும் இந்துத்துவா வாதிகள்!

டில்லி, தோனியின் ஆதார் தகவல்கள் வெளியானது தொடர்பாக அவரது மனைவி சாக்ஷி தோனி மத்திய அரசை கடிந்துகொண்டார். இதையடுத்து இந்து அடிப்படைவாதிகள் சமூக வலைதளங்களில் சொல்லமுடியாத வார்த்தைகளில்…

பதுச்சேரி: கிரன்பேடியால் குழப்பம்! நாராயணசாமி டென்சன்!

புதுச்சேரி, புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கவர்னராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் கிரன்பேடி உள்ளார். அரசுக்கும், கவர்னருக்கும் இடையே அடிக்க நிர்வாக ரீதியான…

சாயம் வெளுத்தது: பாஜகவுக்கு சாதகமாக எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்கள்!

போபால், பாஜகவுக்கு வாக்குகள் விழும்படி எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்கள் வடிவமைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு தற்போது நிரூபணம் ஆகி உள்ளது.மத்திய பிரதேசத்திலிருக்கும் அடர் நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் 9…

போராடி வரும் விவசாயிகளை பிரதமர் சந்திக்க வேண்டும்! டில்லியில் ஸ்டாலின் பேட்டி!

டில்லி, கடந்த 19 நாட்களாக தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க வேண்டும், விவசாயக்…

டில்லியில் போராடும் விவசாயிகளுடன் ஸ்டாலின்! நேரில் ஆதரவு

சென்னை: தலைநகர் டில்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 19வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று…

விமானத்தில் பயணிக்க முடியாமல் தவிக்கும் “செருப்படி” எம்.பி.!

மும்பை, விமான நிறுவன மேலாளரை செருப்பால் அடித்த சிவசேனை எம்.பிக்கு விமான நிறுவனங்கள் விமானத்தில் ஏற தடை விதித்துள்ளன. இதன் காரணமாக அவர் வெவ்வேறு வழிகளில், விமான…

ஜியோ இலவச சலுகை திட்டம் ஏப்ரல் 15 வரை நீட்டிப்பு

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ பிரைம் திட்டத்தில சேர ஏப்ரல் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜியோ பிரைம் திட்டத்தில் இது வரை 72 மில்லியன் பேர்…