மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியை பின் தொடர்ந்த போதை மாணவர்கள் கைது
டில்லி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியின் காரை பின்தொடர்ந்த நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, நேற்று (ஏப்ரல் 1ஆம்…
டில்லி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியின் காரை பின்தொடர்ந்த நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, நேற்று (ஏப்ரல் 1ஆம்…
புபனேஸ்வர், ஒடிசாவில் ஊனமுற்ற சிறுமியை பாலியல் வல்லுறவு செய்தவனை மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அம்மாநிலத்தில் பரிபடா என்ற ஊரில் ஜகன்னாத் கோவில் அமைந்துள்ளது.…
விஜயவாடா: ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு அமைச்சரவையை இன்று மாற்றி அமைத்துள்ளார். இதில் 10 பேர் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ்…
சென்னை: அமலாக்கத்துறையின் சென்னையில் உள்ள 13 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். நாடு முழுவதும் நேற்று 16 மாநிலங்களில் அமலாக்காத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. சென்னை, கொல்கத்தா,…
டில்லி : இந்தியாவில் கொலை, தற்கொலை போன்ற துர்மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றின் பின்னால் பெரும்பாலும் இருப்பது காதல் விவகாரம்தான். மத்திய அரசு வெளியிட்டுள்ள…
சென்னை: இன்று தமிழகம் முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெற இருக்கின்றன. நாடு முழுவதும், ஐந்து வயதுக்கு உள்பட்ட…
டெல்லி: பணமதிப்பிழப்பை கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்திய மக்கள் தங்களிடம் இரு ந்த பழைய ரூ. 500 மற்றும் ஆயிரம் ரூபாய்…
பெங்களூரு: உ.பி.யில் முதல்வர் ஆதித்யநாத் நடவடிக்கையால் அங்கு சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மாட்டு இறைச்சி கூடங்கள் மூடப்பட்டது. இதை முன்னுதாரணமாக கொண்டு பெங்களூருவில் மாட்டு இறைச்சி கூடங்களுக்கு…
மும்பை, மும்பையிலிருக்கும் ஜின்னாவின் வீட்டை இடித்துவிட்டு இந்திய கலாச்சாரத்தை பரப்பும் கட்டடம் எழுப்ப வேண்டும் என பாஜக எம்எல்ஏ மங்கள் பிரபாத் லோதா பேசினார். கடந்த மார்ச்…
பெய்ஜிங் அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய் லாமாவை இந்தியா அனுமதித்தால் கடும் விளைவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என சீனா எச்சரித்துள்ளது. அந்தமாநிலத்தில் தலாய் லாமா வரும்…