தட்கல் ரயில் டிக்கட் வாங்க ஆதார் கட்டாயம்
டெல்லி தட்கல் ரயில் டிக்கட்டுகள் வங்க ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். மொத்தம் உள்ள டிக்கெட்டுகளில் 20 சதவீத தட்கல்…
டெல்லி தட்கல் ரயில் டிக்கட்டுகள் வங்க ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். மொத்தம் உள்ள டிக்கெட்டுகளில் 20 சதவீத தட்கல்…
காரைக்கால் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய ஸ்தலமான காரைக்கால் கைலாசநாதர் கோயில்…
பெங்களூரு நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் மேட்சில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 இளைஞர்கள் உயிரிழந்தது குறித்து சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். நேற்று ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல்…
பெங்களூரு: கர்நாடக மாநில தலைவர் பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றிகொண்டாடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும்…
16 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2021ம் ஆண்டு நடைபெற வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு…
சண்டிகர் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு மத்திய பாஜக அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில்,பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. குர்பிரீத்…
டெல்லி வரும் ஜீலை 21 அன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப்படுவது…
டெல்லி: தலைநகர் டெல்லியில் அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டுவதில் ரூ.2000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், முன்னாள் துணைமுதல்வரான ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ்…
டெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் கிரண் ரிஜிஜூ. அதன்படி, ஜூலை 21-ந்தேதி பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது.…
டெல்லி: நீதிபதிகள் ஓய்வுக்குப்பின் அரசுப்பதவிகளை பெறுவது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை குறைக்கிறது என்றும், தான் ஓய்வுபெற்ற பிறகு எந்தவொரு அரசு பதவியையும் பெறமாட்டேன் என உச்சநீதிமன்ற தலைமை…