Category: இந்தியா

பள்ளிகள் திறந்து 40 நாளாகியும் புதுச்சேரியில் சீருடை வழங்கவில்லை

புதுச்சேரி பள்ளிகள் திறந்து 40 நாட்களாகியும் புதுச்சேரியில் இதுவரை மாணவர்களுக்கு சீருடை வழங்கவில்லை மொத்தம் புதுச்சேரி மாநிலத்தில் தொடக்கப்பள்ளிகள் – 236, நடுநிலைப்பள்ளிகள் – 48, உயர்நிலைப்பள்ளிகள்…

இன்று ஈரான் அதிபருடன் மோடி தொலைபேசியில் உரையாடல்

டெல்லி பிரதமர் மோடி இன்று ஈரான் அதிபருடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகக் கூறி, அந்த நாடு மீது…

காலவரையின்றி இந்திய வீரரின் விண்வெளிப்பயணம் ஒத்தி வைப்பு

டெலலி இந்திய வீரரின் விண்வெளிப்பயணம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. -9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார்…

நாங்கள் 7 மாதம் முன்பு அறிவித்த திட்டம் முதியோர் உதவித் தொகை உயர்வு : தேஜஸ்வி யாதவ்

பாட்னா முதல்வர் அறிவித்துள்ள முதியோர் உதவித் தொகை உயர்வனது 7 மாதம் முன்பே நா/ங்கள் அறிவித்தது தான் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் தேர்​தலில் பாஜக-ஐக்​கிய…

மோடி அரசு ஈரான் விவகாரத்தில் மவுனம் ள் சோனியா காந்தி கண்டனம்

டெல்லி: ‘ மோடி அரசு ஈரான், விவகாரத்தில் மவுனம் காப்பது, குறித்து காங்கிர்ஸ் முன்னாள் தலைவ்ர் சோனியா காந்ந்தி கண்டனம் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா…

பாரிஸ் டயமண்ட் லீக் 2025:  ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார் நீரஜ் சோப்ரா…

டெல்லி: இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாரிஸ் டயமண்ட் லீக் 2025 ஈட்டி எறிதல் போட்டியில் ஜெர்மன் போட்டியாளரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை…

இந்தியாவிடம் போரை நிறுத்தும்படி நாங்கள் தான் கோரினோம்! பாகிஸ்தான் துணைப்பிரதமர் ஒப்புதல்

இஸ்லாமாபாத்: இந்தியாவிடம் போரை நிறுத்தும்படி நாங்கள் தான் கோரினோம் என ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் துணைப்பிரதமர் இஷாக் தர் ஒப்புதல் வாக்குமலம் கொடுத்துள்ளார். இந்திய…

சர்வதேச யோக தினத்தை ‘மணல் சிற்பம்’ வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சுதர்சன் பட்நாயக்

டெல்லி: இன்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், ஒடிசா கடற்கரையில், பிரதமர்…

மேலும் 1000 இந்தியர்கள் வெளியேற வான்வெளியை அனுமதித்துள்ளது ஈரான்…

டெஹ்ரான்: இந்தியர்கள் மற்றும் அங்கு படித்து வரும் மாணவர்கள் உள்பட சுமார் 1000 பேர் வெளியேறுவதற்காக ‘ஈரான் அரசு வான்வெளியை திறந்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

அனைத்து ரயில்களிலும் தானியங்கி கதவுகள் அமைப்பது குறித்து பரிசீலியுங்கள்! உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அனைத்து ரயில்களிலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?” என கேள்வி எழுப்பிய மும்பை உயர்நீதிமன்றம் , அதுகுறித்து பரிசிலிக்கும்படி ரயில்வே துறைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.…